Oktober 23, 2024

Monat: Dezember 2020

துயர் பகிர்தல் திரு. தங்கராஜா சபாரட்ணம்

திரு. தங்கராஜா சபாரட்ணம் தோற்றம்: 29 ஜூலை 1945 - மறைவு: 19 டிசம்பர் 2020 யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்...

துயர் பகிர்தல் திரு. ஆறுமுகம் பஞ்சாட்சரநாதன்

திரு. ஆறுமுகம் பஞ்சாட்சரநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியர், சோமஸ்கந்தா கல்லூரி- புத்தூர்) தோற்றம்: 19 பெப்ரவரி 1926 - மறைவு: 19 டிசம்பர் 2020 யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும்,...

அரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.2020)

  அரவிந்.கந்தசாமி. அவர்கள் 21.12.2020 ஆகிய இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா கந்தசாமி, அம்மா இராஜேஸ்வரி,அக்கா நித்யா, தம்பி மயூரன், மனைவி அத்தான்...

பிரித்தானியாவுக்கான பயணத் தடையை விதித்தன ஐரோப்பிய நாடுகள்!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்ந்லாந்திலும் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.இங்கிலாந்தில் நேற்று லண்டன் மற்றும் தென்கிழக்கு...

வெள்ளை மாளிகைக்குள் பைடனுக்கு அனுமதியில்லை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை இன்னும் ஒத்துக்கொள்ளாத அதிபர் ட்ரம்ப், பைடனை வெள்ளை மாளிகைக்குள் அனுமதிக்க முடியாது என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் நவம்பர் 3-ம்...

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் குழப்பம்?

யாழ்.நகரிலுள்ள இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் யாழ்.எவ்எப்ம் அலுவலகத்திற்கு கொழும்பிலிருந்து வருகை தந்த அலுவலர்கள் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது. எந்தவொரு அனுமதியுமின்றி கொழும்பிலிருந்து உரிய சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றாது இவர்கள்...

கூட்டமைப்பினரே: வரப்பிரசாதங்களிற்காக பலிகொடுக்காதீர்கள்?

பொறுப்புக்கூறலில் இருந்து விலகுவதாக இலங்கையின் புதிய அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜநாவில் தெரிவித்துவிட்டார்.இதன் பின்னரும் ஜெனீவாவில் இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்க பாடுபடுவது வேடிக்கையானது.தமக்கான வரப்பிரசாதங்களை...

வவுனியா வடக்கில் சிங்கள மக்களுக்குக் காணிகள் வழங்க ஏற்பாடு!!

வவுனியா வடக்கில் 2300 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு, கிவுல் ஓயா திட்டம் என்ற பெயரில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்கு விவசாய காணிகள் வழங்கப்படவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.வரவு-செலவுத்திட்டத்தில்...

நாமல் இளவரசனும் அவர் உடையும்?

இலங்கையில் எல்லாமுமே ராஜபக்ஸ குடும்ப வசமாகியுள்ள நிலையில் அரச அமைச்சரும் இளவரசனுமான நாமல் ராஜபக்ஸ தனது அதிகாரிகளிற்கு நடத்திய கூட்டம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. ஒருபுறம் அதிகாரிகள் கழுத்துப்பட்டி...

பலாலி பூட்டு:சர்வதேச சதியென்கிறார் டக்ளஸ்?

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி சர்வதேச சதியென்கிறார் டக்ளஸ். இதன் உண்மைத் தன்மை பற்றி இந்தியத் துணைத் தூதுவரினால் வினவப்பட்டதையடுத்து,...

வெள்ளத்திற்கு காரணம் பிளாஸ்டிக் கழிவுகள்?

யாழ்ப்பாண மாநகர் இம்முறை வெள்ளத்தில் மூழ்க கழிவுநீர் வாய்க்கால்களை அடைத்துக்கொண்ட பிளாஸ்டிக் கழிவும் காரணமென தெரியவந்துள்ளது. இன்றையதினம் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளால் சுத்தம் செய்யப்பட்டு ,பெருமளவு...

நான்காம் நிலை கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்தார் பொரிஸ் ஜோன்சன்

பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் மீது கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.கடந்த இரண்டு வாரங்களில் இங்கிலாந்தில் வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது....

பிரான்சு நாடாளுமன்றம் முன் நடத்தப்பட்ட கவனயீர்பு ஒன்றுகூடலும் மனுக்கையளிப்பும்

ஐக்கிய நாடுகள் அவையின்46ஆவது மனித உரிமைகள்  ஆணையகத்தின்  கூட்டத் தொடரில், சிங்கள பேரினவாத அரசிற்குக் கால நீடிப்புகொடுப்பதற்கான சதி வேலைகளில்  விலை போன தமிழ் தரப்புக்கள் ஈடுபட்டுள்ளதை...

பிரான்ஸில் வதிவிட உரிமம் அற்றவர்களே உங்களுக்கான ஓர் தகவல் .

பிரான்ஸில் வதிவிட உரிமம் அற்றவர்களே உங்களுக்கான ஓர் தகவல் . இத் தகவலின் 100% உண்மைத் தன்மையை என்னால் ஊர்ஜிதம் செய்ய முடியாது எனக்கு கிடைக்க பெற்ற...

மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பிக்கின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம்!

மேல் மாகாண பாடசாலைகள் ஆரம்பிக்கின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பின்னர் ஊடகங்களுக்கு...

கொரோனா பேரச்சம் உலகையே உலுக்கி வருகிறது இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை எதிர்க்கும் அதிபர் யார் தெரியுமா?

கொரோனா பேரச்சம் உலகையே உலுக்கி வருகிறது. எப்படியாவது இதிலிருந்து மீண்டு விட வேண்டும் என அனைத்து நாடுகளுமே காத்து கிடக்கின்றன. அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயார்...

சூர்யாவின் சூரரைப் போற்றுக்கு கிடைத்த பெரிய கவுரவம்: அது என்ன தெரியுமா?

  சூர்யாவின் சூரரைப் போற்று படம் கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிடப்படவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்த சூரரைப் போற்று படம் தீபாவளி...

செல்வி தாரங்கினி சிவரூபன் பிறந்தநாள்வாழ்த்து (20.12.2020)

யேர்மனியில் வாழ்ந்து வரும் செல்வி தாரங்கினி சிவரூபன் (20.12.2020)யேர்மனியில்இன்று தனது அப்பா; அம்மா; தம்பி ;தங்கையருடனும்; உற்றார்; உறவிவருடனும் :தனது பிறந்த நாளைக்கொண்டாடும்  இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளழடன்    வாழ்க...

‌கலைஞர்கள் சங்கமத்துடன் பிரான்ஸ்சிலிருந்து கலைஞர் சுரேஸ் 20.12.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுரேஸ் அவர்கள், ரி ஆர் ரி வானெலியின் அறிப்பாளரும் ,நடிகரும், பாடகரும் என பண்முகம்கொண்ட கலைஞர் சுரேஸ் ‌கலைஞர்கள் சங்கமத்துடன்நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை...

வவுனிக்குளத்தினுள் பாய்ந்தது வான்?

வவுனிக்குள குளக்கட்டு வீதி வழியாக பயணித்தவாகனம் குளத்துள் வீழ்ந்து வாகனத்தில் பயணித்த மூன்று பேரைப்பலியெடுத்து மரணகளமானது வவுனிக்குளம்- மரணமடைந்தவர்கள் வவுனிக்குளம் குளக்கட்டின் கீழ்(செல்வபுரம்) வசிக்கும் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த...

ஐநா சதி! சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்?

  இலங்கை அரசிற்கு கால நீடிப்பு அவகாசம் வழங்கும் சதி தொடர்பில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எச்சரித்துள்ளார். கூட்டமைப்பின் சதி தொடர்பில் பதிவு இணையம் காலை...

கோத்தாவிற்கு காலநீடிப்பு: கூட்டமைப்பு திட்டம்?

கோத்தா அரசினை ஜெனீவாவில் காப்பாற்றும் புதிய நாடகத்தை கூட்டமைப்பு இம்முறையும் அரங்கேற்ற தொடங்கியுள்ளது. இலங்கைக்கு மேலும் இரண்டுவருட காலஅவகாசமொன்றை பிரிட்டன் ஊடாக பெற்றுக்கொடுக்க சதிகள் பின்னப்படுவதாக தெரியவருகின்றது....