துயர் பகிர்தல் திரு. சோமசுந்தரம் கேதீஸ்வரன் (கேதீஸ்)
திரு. சோமசுந்தரம் கேதீஸ்வரன் (கேதீஸ்) தோற்றம்: 23 டிசம்பர் 1964 - மறைவு: 10 டிசம்பர் 2020 யாழ். அன்னச்சத்திர ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட...
திரு. சோமசுந்தரம் கேதீஸ்வரன் (கேதீஸ்) தோற்றம்: 23 டிசம்பர் 1964 - மறைவு: 10 டிசம்பர் 2020 யாழ். அன்னச்சத்திர ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட...
யாழ். குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், யேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமாரன், ஈஸ்வரி தம்பதிகளின் ஆசை மகள் செல்வி லாகினி சிவகுமாரன் இன்று காலை சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்து...
ஜேர்மனியில் நாடு முழுவதும் புதிய கடுமையான சுகாதாரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வருகின்றன. மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள், சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக...
யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் Gதமிழ்வானொலியின் இயக்குனரும் ,அறிவிப்பாளருமான .சூரி அவர்களின் இளையமகன் சிறிநாத் 13.12.2020ஆகிய இன்று தனது 18வது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை அப்பா, அம்மா, அண்ணா ,அக்கா ,...
நோர்வேயில் கொரோனா சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டப்பணப்பட்டியல் காவல்த்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. தொற்று விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டப்பணவிபரம் போக்குவரத்தின் போது வாய்கவசம் பாவிக்கத்தவறின்: 2000kr வாடகைக் சிற்றூர்ந்து(Taxi) பயணத்தின்போது போது...
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய மாலைதீவு அரசாங்கம் சம்மதம் தெரிவித்திருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினை மாலைதீவு அரசாங்கம்...
ராஜபக்சக்களின கொலைகளை பற்றி கண்டறிந்த ஷானி அபேசேகரவை நிரந்தரமாக சிறையிலடைக்க சதிகள் பின்னப்பட்டுவருகிறது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
பிரித்தானியாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் நாட்கள் 14-ல் இருந்து 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்...
மற்றவர்களை ஒற்றுமைப்படுத்திவிட்டு தங்களது தனித்துவத்தினை பேணவேண்டும் என்று நினைத்தால் அதில்வெற்றிபெறமுடியாது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு...
திருகோணமலை, கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்ட...
ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து, பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகுவதாக அறிவித்துள்ளார்.இத்தகவலை ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார் அத்தோடு, குறித்த கட்சியின் உறுப்பினர்...
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு மறைமுகமாக ஆதரவு அளித்திருக்கின்றமை போலித் தமிழ் தேசியவாதிகளின் இரட்டை வேடத்தை மீண்டுமொரு முறை அம்பலப்படுத்தி இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார். மக்களுக்கு...
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் துறைசார் பேச்சுக்களை எதிர்வரும் 22 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆயினும்...
சிறையிலுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வர்த்தகரான மொஹமட் சியாமை கொலை செய்தமை மற்றும் அவரை கொலை செய்வதற்கு...
சாதனா December 12, 2020 கட்டுரை, சிறப்புப் பதிவுகள் கொழும்பில் மகிந்த, கோதபாய, கமால் குணரத்ன ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், இறுதி நேரத்தில் கூட்டமைப்பின்...
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைபவர்கள் ‘ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள்’ என்ற கொள்கையை ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலிய அரசு கடைப்பிடித்து வருகிறது.இந்த கொள்கையின் கீழ் இன்றும் சுமார்...