Oktober 26, 2024

தாயகச்செய்திகள்

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் – சத்திவேல்

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து...

யாழ் குடாநாட்டை அச்சுறுத்திய நபர் கைது.

யாழ்ப்பாணம் - அளவெட்டி, நாகினாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் நேற்று முன்தினம் (09) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம்,...

யாழில் மரணிப்போர் எங்கும் கொரோனா!

இன்று யாழில் மயக்கமடைந்து இறந்த 30 வயது கர்ப்பிணிக்கும் கொரோனா தொற்றினை கண்டறிந்துள்ளனர். அனைத்து ஒன்று கூடல்களையும் தவிருங்கள். யாழ்ப்பாணத்தில்  வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இறக்கும் பலரில் செய்யப்பட்ட ...

திறப்பதா? மூடுவதா அரசுக்குள் குழப்பம்!

நாடு முடக்கப்படுவது  குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும்  மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடு இன்று முதல்  கடுமையாகக் கண்காணிக்கப்படும் என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர...

யாழ் முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்த முன்னணி உறுப்பினர்கள்!!

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜுவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.யாழ்ப்பாணம் மாநகரசபை நுழைவாயில் முன்பாக...

குளவிக்கொட்டு கிளிநொச்சியில் ஒருவர் பலி!!

கிளிநொச்சி தருமபுரம் குமாரசாமிபுரம் பகுதில் தேன்குளவி கொத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (08) மாலை 6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது. தேன் எடுத்துக் கொண்டிருக்கையில் பல...

கொழும்புத்துறையில் நீராடச் சென்றவர் சடலம் மீட்பு

யாழ். கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு நீராடச் சென்ற முதியவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்கு நீராடச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு...

மட்டக்களப்பில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் :

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலிலுள்ள குமாரவேலிய கிராமத்தில் தனது தாயாரின் கழுத்தை கத்தியால் வெட்டிக் கொலை செய்த 45 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார்...

யாழ் துர்க்கா மணிமண்டபத்தில் ஊசி போட வந்தவர்களுக்கு நடந்த அலங்கோலம்

காலை 7.00 மணிக்கெல்லாம் மக்கள் ஒன்று கூடத் தொடங்கி விட்டனர். நீண்டா வரிசை வளைந்து நெளிந்து போனது கொஞ்சம் குறுக்காக போவது கொஞ்சம் முன் அனுமதியுடன் (...

நாய் உயிரிழந்த சோகத்தில் பெண் உயிரிழப்பு

செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாள்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில்...

வெளியே வரவேண்டாம்:கேதீஸ்வரன்!

  வடக்கு மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக நோய் அறிகுறிகளுடன் பெருமளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருகின்றனர். இது ஒரு ஆபத்தான விடயமென மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது...

பாடசாலை பக்கமே எட்டிப்பார்க்கவேண்டாம்!

இலங்கையில் அனைத்து ஆசிரியர்கள் அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். கொரோனா தொற்று வேகமாக...

மாமாங்கத்தில் அடுத்த கொரோனா கொத்தணி!

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் கோயில் தீர்த்த திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் கூடி திருவிழா இடம்பெற்றமை தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக பிரதமரின்...

கொரோனா ஒருபுறம்: ஆர்ப்பாட்டம் மறுபுறம்?

சம்பள முரண்பாடு மற்றும் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராக  இன்று காலை 11 மணிக்கு யாழ். பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் கவனஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. வடமராட்சி வலய இலங்கை...

வீதியில் வைத்து தாக்குதல்!

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை பேருந்தின் சாரதி காப்பாளர் இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் இருவரையும் தனியார் பேருந்து குழுவினர் கரடி போக்கு சந்தியில் வைத்து இன்று காலை...

டெல்லி பாணி:ஒரே அடுக்கில் 42 உடலங்கள் தீக்கிரை!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் ஆலயங்கள் மூலம் கொரோனா தொற்று வேகமடைந்துள்ளது.ஆலயங்கள் மூலம் நாள் தோறும் பலர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். இதனிடையே கொரோனா தொற்றுக்குள்ளாகி இறந்த...

பண்ணை கடலில் சடலம் மீட்பு!

பண்ணைப் பாலத்தில் வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் காணமல் போன நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணச் சேர்ந்த வி.கெளதமன் என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று...

வல்வெட்டித்துறை நகரசபை தலைவருக்கும் கொரோனா!

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார்  கோயில் தீர்த்த திருவிழாவில் பக்தர்கள் திரண்டமை தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, கோயிலின்  அறங்காவலர்கள் ஜவர் கைதாகியுள்ளனர். அவர்கள் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு...

இருவேறு இடங்களில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்பு!

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் கிராமத்தில் வீடு ஒன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று நேற்று மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்...

பண்ணைக் கடலில் வீழ்ந்தவரை கடல் இழுத்துச் சென்றது! தேடும் பணிகள் தீவிரம்!!

யாழ்ப்பாணம்,  தீவகம் வீதியில் பண்ணைப் பாலத்தில் இருந்து தவறி வீழ்ந்த ஒருவர் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் இன்று மாலை...

டக்ளஸ் தலையீடு:சிவன் கோவிலிற்கு அனுமதி!

  சுகாதாரப்பிரிவினரால் சீலிடப்பட்ட பருத்தித்துறை சிவன் ஆலயத்தில் மீண்டும் பூஜை வழிபாடுகளிற்கு டக்ளஸின் பணிப்பினையடுத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளினையடுத்து பருத்தித்துறை சிவன் கோவிலில் பூஜைகள்...

மூதூரில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!!

திருகோணமலை மூதூர், சந்தனவெட்டைப் பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவரை இன்று (08) மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். டைனமைற் குச்சிகள் 07 ,டெட்டனேட்டர் குச்சிகள் 03, 08...