April 27, 2024

Tag: 8. März 2024

இலங்கையர்கள் 06 பேர் கனடாவில் படுகொலை

கனடாவின் ஒட்டாவாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவத்தில் தாய் மற்றும் அவரது நான்கு பிள்ளைகள்...

சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தம்மை தாக்க முற்பட்டதாக சக நாடாளுமன்ற உறுப்பினர்  இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் இன்றைய தினம் வியாழக்கிழமை கலந்து கொண்டு...

பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியது ஹமாஸ்

அடுத்த வாரம் போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்று ஹமாஸ் கூறுகிறது. ஹமாஸ் தனது பிரதிநிதிகள் கெய்ரோவை விட்டு வெளியேறிவிட்டதாகவும், காசா போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான...