April 27, 2024

… சாந்தனுடன் இருந்த முருகனின் தாயார் மற்றும் சகோதரி கதறல்! பெரும் துயரத்தில் யாழ்ப்பாணம்

இந்தியாவில் மறைந்த சாந்தனின் புகழுடல் யாழை வந்தடைந்துள்ள நிலையில் முருகனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் சட்டத்தரணி புகழேந்தியிடம் கதறியழுது கண்ணீர்விடும் சம்பவம் தாயகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெரும் துயரத்தில் யாழ்ப்பாணம்... சாந்தனுடன் இருந்த முருகனின் தாயார் மற்றும் சகோதரி கதறல்! | Jaffna Santhan Murugan S Mother And Sister Crying

வவுனியாவில் இருந்து சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியானது ஏ-09 வீதி வழியாக எடுத்துவரப்பட்டு கிளிநொச்சியில் பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் அஞ்சலி இடம்பெற்று.

இவ்வாறான நிலையில் தற்போது சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியானது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.

பெரும் துயரத்தில் யாழ்ப்பாணம்... சாந்தனுடன் இருந்த முருகனின் தாயார் மற்றும் சகோதரி கதறல்! | Jaffna Santhan Murugan S Mother And Sister Crying

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த சாந்தனின் புகழுடல் தாங்கிய உடலுக்கு முன்னாள் சட்டத்தரணி புகழேந்தியிடம் சாந்தனுடன் இருந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்த முருகனின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

பெரும் துயரத்தில் யாழ்ப்பாணம்... சாந்தனுடன் இருந்த முருகனின் தாயார் மற்றும் சகோதரி கதறல்! | Jaffna Santhan Murugan S Mother And Sister Crying

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert