Mai 20, 2024

யாழும் சளைக்கவில்லை:கோடிகளில் மீட்பு!

இலங்கையின் வடபுலத்தில் முதல்முறையாக பெருமளவு அபின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இன்று பெருந்தொகை அபின் போதைப்பொருள் காவல்துறையினனனால் மீட்கப்பட்டுள்ளது.

எனினும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் யாரும் கைது செய்யப்பட்டார்களாவென்ற தகவல்கள் வெளியாகவில்லை.

இலங்கை கடற்படையினை தாண்டி எவ்வாறு கடல்வழியே போதைப்பொருள் எடுத்து வரப்பட்டதென்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert