Mai 20, 2024

யாழில். நிலவும் மோசமான காலநிலை ; சென்னை விமானம் திரும்பி சென்றது

யாழ்ப்பாணத்தில் நிலவும் மோசமான காலநிலையால் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் விமான தரையிறக்க முடியாத சூழலால் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளது. 

சென்னையில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட விமானமே தரையிறங்க முடியாத சூழலால் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert