Mai 17, 2024

மன்னாருக்கும் எச்சரிக்கை!

தொடர்ச்சியான மழை காரணமாக அருவி ஆறு (மல்வத்து ஓயா) பெருக்கெடுக்க இருப்பதனால் சிறிய வெள்ள அனர்த்த சைகை  நீர் பாசன திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் என்பனவற்றால் வழங்கப்பட்டுள்ளது.  

எனவே இவ்வாற்றுப்படுக்கையை அடிப்படையாகக் கொண்ட செட்டிகுளம், மடு,  முசலி, நானாட்டன் மக்கள் மிகவும் அவதாரமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert