Mai 19, 2024

மலையகம் 200வது வருடம் தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற்றது.

இன்று 11.06.2023 யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற்ற
மலையகம் 200வது வருடம் எனும் தலைப்பில் பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் திரு ஜெயசீலன்
சங்கமி தொகுப்பு எனும் தலைப்பில் ஆசிரியர் ரமேஸ் அவர்களும்
நடேசய்யா மீனாட்சியம்மாள் அவர்களும் கலந்து நூல்கள் அறிமுகமும் உரையாடலும் நடைபெற்றது.
கிழக்குமாகாணம் சார்பில் நானும்(ச.சிவயோகநாதன்)
கலந்து கொண்டேன்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert