Mai 7, 2024

Monat: April 2023

பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் என பொய்யான தகவலை வழங்கியவர் கைது !

அக்குறணை பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக பொய்யான தகவலை வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) காலை மேற்கொண்ட...

25ஆம் திகதி கடையடைப்புக்கு 7 தமிழ் கட்சிகள் கூட்டாக அழைப்பு

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன.  யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்றைய...

யாழ். பண்ணையில் நாகபூசணி அம்மன் சிலை வைத்தவர்கள் இராணுவ புலனாய்வாளர்களாம்!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை வைத்ததன் பின்னணியில், இராணுவ புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரியக்க ஒருங்கிணைப்பாளர்...

ஈஸ்ர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடாத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் கொள்ளப்ப மக்களுக்கான அஞ்சலி மட்டக்களப்பpல் இடம்பெற்றுள்ளது

இன்று 21.04.2023 காலை 9.30 மணிக்கு 2019.04.21 ஈஸ்ர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடாத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் கொள்ளப்ப மக்களுக்கான அஞ்சலி நிகழ்வானது மட்டக்களப்பு ஆயர்...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடப்பெற்றுள்ளது!

திருகோணமலை மாவட்டத்தில் அரச காணிகள் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு வழங்கப்படும்போது அது குறித்த விடயங்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறும் அரச காணிகள் வழங்கப்படுகையில் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல்...

பதவி விலகினார் பிரித்தானியத் துணை பிரதமர்

பிரித்தானியாவின் துணைப் பிரதமர் டொமினிக் ராப் தனது ஊழியர்களை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்குப் பின்னர் பதவி விலகியுள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்ட ஒரு கடிதத்தில், ராப்...

ரஷ்ய போர் விமானம் சொந்த நகரத்தின் மீது தவறுதலாக குண்டு வீசியது

உக்ரைன் எல்லைக்கு அருகே உள்ள பெல்கோரோட் நகரில் ரஷ்ய போர் விமானம் தவறுதலாக் குண்டு வீசியதால் அப்பகுதியில் மூன்று பேர் காயம் அடைந்தனர் மற்றும் பல கட்டிடங்கள்...

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ரொகெட் வெடித்துச் சிதறியது!

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும்...

யேர்மனியில் வேலை நிறுத்தம்: மூன்று விமான நிலையங்கள் வெறிச்சோடின!

யேர்மனியில், ஊதிய உயர்வுகோரி விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பயணிகளின்றி விமான நிலையங்கள் நேற்று வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக டுசில்டோர்வ், கம்பேர்க் மற்றும்...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான கவனயீர்பு போராட்டம்  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம்  வியாழக்கிழமை...

“ஹைபிரிட்” சூரிய கிரகணம்

உலகின் சில பகுதிகளில் மிகவும் அரிதான “ஹைபிரிட்” சூரிய கிரகணத்தைக் இன்றைய தினம் வியாழக்கிழமை கண்டுக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய சூரிய கிரகண நிகழ்வை...

தேவையற்று வெளியில் நடமாடாதீர்கள்

நாட்டின் 13 மாவட்டங்களில் இன்றைய தினம் வியாழக்கிழமை வெப்பநிலை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மனித உடல்...

யாழில். சிவாஜி கணேசன் நூல் வெளியீடு

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் நூலின் அறிமுக...

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, யேர்மனி,2023

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, யேர்மனி,2023 என்னப்பெற்றால். யேர்மனியில் 120 துக்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக்...

ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கி.மீ வரை பயணிக்கும் வோக்ஸ்வேகன் மகிழுந்து

ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்ட ஐடி 7 என்ற பெயரில் இரு வேறு ரக மின்சார...

பாசத்திற்கான பாதயாத்திரை ஆரம்பம்

யாழ்ப்பாணம்எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான யாத்திரை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற வழிபாடுகளுக்கு பின்னர் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பித்தது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

நல்லூரில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை  நல்லூரடியில் உள்ள...

60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை!

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க...

இலங்கையர்கள் இந்தியா சென்றே சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனராம்

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய முறை தொடர்பான தகவல்களை குடிவரவு திணைக்களம் கண்டுபிடித்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் தூதரகங்களை நிறுவாமல் இந்தியாவில் இருந்து...

இந்தியாவில் அதிக வெப்பத்தால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கின்றன

பருவநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மனிதர்களின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளில், இந்தியாவில் மக்கள் அதிக வெப்பத்தால் ஆண்டுதோறும் உயிரிழப்பதாக...

அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டின் எழுச்சி நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும்சிறப்பாக நடைபெற்ற வண்ணம் உள்ளது.

னை பூபதி நினைவேந்தல் கட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னையின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.கடந்த 15 4 2023 அன்று அன்னையின் சொந்த ஊரான கிரான்...

வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 18.04.2023

  மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவரும், நீர்வேலி தெற்கை வதவிடமாககொண்டவருமான திரு .வினாயகமூர்த்தி.கணபதிப்பிள்ளை அவர்கள் 18.04.2022ஆகிய இன்று தனது இல்லத்தில் பிறந்தநாள்தனைக் கொண்டாடுகின்றார், இவரை மனைவி அன்னம்மா பிள்ளைகள் பிரபாகரன்...