Mai 9, 2024

ஈஸ்ர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடாத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் கொள்ளப்ப மக்களுக்கான அஞ்சலி மட்டக்களப்பpல் இடம்பெற்றுள்ளது

இன்று 21.04.2023 காலை 9.30 மணிக்கு 2019.04.21 ஈஸ்ர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடாத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் கொள்ளப்ப மக்களுக்கான அஞ்சலி நிகழ்வானது மட்டக்களப்பு ஆயர் இல்ல சார்லஸ் மண்டபத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப் பட்டு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகேட்டு கவணயீர்ப்பு போராட்டமும் நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வை மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert