März 29, 2024

Tag: 14. März 2023

துயர் பகிர்தல் செல்வக்குமார்

ஜெர்மனியில் வாழ்ந்து வந்த செல்வக்குமார் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்! அன்னாரின்இவ் அறிவித்தலை உற்றார் உறவுகள் ஏற்றுக்கொள்வதுடன் ஆத்மா சாந்தியடைய எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போம்

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாக்கிழமை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.84...

தேர்தலை நடத்தாமைக்கு எதிராக நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி மனுத் தாக்கல் !

09 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

பாக். ஜலசந்தி கடலை 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் நீந்தி சாதனை

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளனர். ...

பேச்சாளர் யாருமேயில்லை:கருணா!

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு பொய்யுரைஞர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் மீண்டும் குற்றஞ்செலுத்தியுள்ளார். இரா.சுமந்திரனை, இரா.சம்பந்தன் சந்திக்க...

புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழில் நடை பவனி

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும்  யாழ்ப்பாணத்தில் நடைபவனி இடம்பெற்றது.  யாழ் போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டிலும் இருநூறாவது...