März 28, 2024

Tag: 2. März 2023

எங்கள் தந்தை ஜே.ஜெயக்குமார் அவர்களின் அவர்களின் நினைவு கூறலுடன் இணைய அழைக்கிறோம்

அன்பான உறவுகளே எங்கள் தந்தை ஜே.ஜெயக்குமார் அவர்களின் நினைவு கூறலும் ஒன்றினைந்த இணைவும் எனநாங்கள் ஒரு பிரார்த்தனை மற்றும் மதிய உணவோடு அவர் நினைவு சுமந்தநாளாக கூடி...

ரணில் – பாகிஸ்தான் கடற்படை தளபதி இடையே சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மட் அம்ஜா்ட் கான் நிஆசி(Muhammad Amjad Khan Niazi), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

வெலின்டா ஸ்ரீதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.03.2023

பிரான்சில் வாழ்ந்துவரும் வெலின்டா ஸ்ரீதரன் இன்று தனது 4 வது பிறந்தநாளை பிரான்சில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்இவரை அப்பா அம்மா அப்பம்மா அம்மப்பா அம்மம்மா பெரியப்பாமார்...

அரச வங்கிகளை கைவிடும் அரசு!

தனியார் வங்கிகளில் அரச நிறுவனங்களின் கணக்குகளை அவசர காலங்களில் கையாள்வதற்காக திறந்து பராமரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம்...

மரணத்தை விரும்பும் சஜித்??

பயங்கரவாதி யாராக இருந்தாலும் தமது அரசாங்கத்தின் கீழ் மரண தண்டனை அமுல்படுத்தப்படும் என எதிர்கட்சித் தலைவர் இன்று (01) வத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையில் தெரிவித்திருந்தார்....

காணி விடுவித்தது டெலோவே!

வலிகாமம் வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டமைக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் குருசாமி சுரேந்திரன உரிமை கோரியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலிலே அனைத்து ஜனாதிபதி வேட்பாளரிடமும் நாம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கிலிருந்து ரணில் விடுதலை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி...

இலங்கைக்கு முதலீடுகளைக் கொண்டுவர பிரித்தானியத் தமிழர் நியமனம்

இலங்கைக்கு வெளிநாட்டு கண்ணையா கஜன் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பிரதிநிதிகளை நியமிக்கும் திட்டத்தின் கீழ் ஐக்கிய இராச்சிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும்...

மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவில் மஹிந்த தேசப்பிரிய ?

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவிக்கு தான் விண்ணப்பம் அனுப்பியுள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்கான விண்ணப்பங்களை கோர அரசியலமைப்பு...

யாழ்.நகர் பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை!

யாழ் நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.மஞ்சுள செனரத்துடன்  யாழ் வர்த்தக...

வலுவடையும் ரூபாய் பெறுமதி

நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி,டொலரின் கொள்விலை 351.72...

இலங்கையின் கடன் சுமையைக் குறைப்பதற்கு தயார்

இலங்கை நிலைமையை ஆராந்து அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும் நிலையான அபிவிருத்தியை அடைய வழிவகை செய்வதற்கும் சீனா தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங்...

பொதுத்தொண்டர் சு.கோபிநாத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 02.02.2023

யேர்மனி சுவெற்றா நகரில்வாழ்ந்து வரும் சுந்தரலிங்கம் கோபிநாத்அவர்கள் இன்று மனைவி. பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து தனது அவையை இல்லத்தில்கொண்டாடுகின்றார் இவர் பணிகளில் சிறந்து...