Mai 6, 2024

Tag: 11. Juni 2021

இலங்கையில் கட்டுக்கடங்காதுள்ளது?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில்...

சினோபார்ம் :கோத்தாவின் அடுத்த மிக் ஊழல்!

சினோபார்ம் தடுப்பூசியை இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியாக கொண்டு வருவதில் மில்லியன் கணக்கில் நடந்து மோசடி அம்பலமாகியுள்ளது. கோத்தபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது அரங்கேற்றப்பட்ட மிக்...

இலங்கையில் முடக்க நிலை நீடிப்பு!

கொரோனா தொற்று இலங்கையில் எதிர்பார்த்தது போன்று கட்டுப்பாட்டினுள் இல்லாத நிலையில் பயணக் கட்டுப்பாட்டை மாத இறுதி வரை தொடர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச மருத்துவ...

தாக்க முற்பட்ட படையினர்:தமிழ் இளைஞர்கள் கைது!

யாழ்.மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரைத் தென்னிலங்கையிலிருந்து கொவிட்-19 நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மட்டுவில்...