Mai 17, 2024

Monat: November 2020

துயர் பகிர்தல் திருமதி சுமதி வேலழகன்

திருமதி சுமதி வேலழகன் தோற்றம்: 31 ஜனவரி 1967 - மறைவு: 01 நவம்பர் 2020 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும்,  பிரித்தானியா, கனடா Morningside, Scarborough ஆகிய...

தென்மராட்சியில்இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் (slrc)இன்றைய தினம் சாவகச்சேரி பிரதேச செயலகம் ,சாவகச்சேரி நீதிமன்றம் ,சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையம் கொடிகாமம் சந்தை ஆகிய பகுதிகளில் தொற்று நீக்கும்...

துயர் பகிர்தல் இரஞ்சனி சண்முகம் நாகசோதிலிங்கம்

திருமதி. இரஞ்சனி சண்முகம் நாகசோதிலிங்கம் வட்டாரம் 6, அனலை. அனலைதீவு 6ம் வட்டாராத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இரஞ்சனி நாகசோதிலிங்கம் அவர்கள் இன்று கனடாவில்...

புகனேஸ்வரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.11.2020

தயகத்தில் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான புகனேஸ்வரி அவர்கள் இன்று தனது பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும் பல்லாண்டு சிறப்புற பல்லாண்டுவாழ்க...

பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு! 10 மாணவர்கள் பலி!

ஆப்கானிஸ்தான் காபூல் நகரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் மூன்று பயங்கரவாதிகள் நுழைந்து நடத்தியுள்ள துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளனர்.காபூல் நகரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் திங்களன்று வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில், மூன்று...

பிள்ளையானின் வழக்கு 10 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு...

இந்திய தூதரகத்திற்கும் வந்தது?

கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென இந்திய தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.தொற்றுக்குள்ளானவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  தூதரகம் தெரிவித்துள்ளது.

வடக்கில் 59?

  வட மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ....

யாழ்நவீன சந்தை கட்டட தொகுதி திறக்கப்பட மாட்டாது ?

யாழ்நவீன சந்தை கட்டட தொகுதியில் சீல் வைக்கப்பட்ட கடைகள் தற்போது திறக்கப்பட மாட்டாது என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார் இன்றைய தினம் யாழ் நகரத்தில் கொரோனா...

இலங்கை: 22வது மரணம்?

இலங்கையின் 22ஆவது கோவிட் -19 நோயாளி உயிரிழந்துள்ளார். 27 வயதுடைய குறித்த நபர் மருத்துவ சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவரே உயிரிழந்தவராவார்....

வேண்டாம் கைவிரல் பதிவு?

யாழ். மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வரவினைப் பதிவுசெய்வதற்கு தற்போதும் கைவிரல் அடையாளம் பதிவுசெய்யும் கருவி பயன்படுத்தப்படுவது குறித்து உத்தியோகத்தர்கள் கவலை  வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அதிகமாக...

ஒருவார முடக்கம்;மறுத்த கோத்தா?

ஒரு வாரத்திற்கு நாட்டை முழுவதுமாக மூடுவதற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடல் நடந்ததாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலையில் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

இலங்கையில்:67ஆயிரமாம்!

இலங்கையில்  பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் காரணமாக, தற்போது 67,000 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித்ரோஹன தெரிவித்தார்....

பிறந்த நாள்:கொழும்பு போன வைத்தியருக்கு கொரோனா?

  ஊரடங்கு வேளையில் பிறந்தநாளுக்கு கொழும்பு சென்று திரும்பிய திருமலை வைத்தியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கொழும்பில் உள்ள தனது...

முடக்கமா:மூச்?-கோத்தா

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லாத வகையிலும் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வழிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோத்தபாய தரப்பு அறிவித்துள்ளது. நேற்றைய கூட்டம் தொடர்பில்...

ரமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கக் கோரி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரமேஸ்வரத்தில் ஏன் விமான நிலையம் அமைக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரமேஸ்வரத்தில் விமானம் நிலையம் அமைக்கக் கோரி சிவகங்கை...

பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூரரைப் போற்று தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளியிட்டது.

“தனது கனவுகளை தானே அடைந்து அதை பெரும் சாதனையாக மாற்றிய ஒரு நபரைப் பற்றிய கதையை நாங்கள் சொல்லியிருக்கிறோம்”- அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று படத்தில்...

ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்றது!

ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் கொரோனாவில்...

கொழும்பில் பொம்பியோ தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் இருவருக்கு கொரோனா?

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பில் ஒரு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். இவர் தங்கியிருந்த விடுதியில் பணியாற்றிய...

இந்திய வம்சாவழி பெண் நியூசிலாந்தில் அமைச்சர்..!!

நியூஸிலாந்து நாட்டில் முதல் முறையாக, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, சென்னையைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையில் 5 அமைச்சர்கள் கொண்ட...

வைத்தியராகிய கோபிகா நவரட்ன ராஜா அவர்களால் ‚கொரோனா‘ பற்றி எழுதப்பட்ட தகல்

ஈழத்தின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியராகிய கோபிகா நவரட்ன ராஜா அவர்களால் 'கொரோனா' பற்றி எழுதப்பட்ட, அனைவராலும் அவசியம் வாசிக்கப்படவேண்டிய தகவல்கள் நிறைந்த குறிப்பு கீழ்வருவது.......