Mai 9, 2024

Monat: Juni 2020

அது சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்தே அல்ல – செல்வம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைவதற்கு ஆதரவு வழங்கும் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்து வரும் விடயமானது அவரது சொந்தக் கருத்தே...

சர்வதேச குற்றம் இழைத்தவர் ஸ்ரீலங்காவை ஆட்சி செய்யும் துர்ப்பாக்கிய நிலை…

இந்த தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும். இதற்கான பொறுப்பு மக்களாகிய உங்களிடம் உள்ளது என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்தார்....

தனது பதவியை இராஜினாமா செய்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மேரி எலிசபெத் டெலர்..!!

Published on 22 Jun, 2020   அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான மேரி எலிசபெத் டெலர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கறுப்பினத்தவர்கள் தொடர்பில்...

கருணா விவகாரம்:கோத்தா பதிலளிக்கவேண்டும்?

கருணாவின் அண்மைய பிரசாரம் தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷவும் மஹிந்த ராஜபக்ஷவும் அவர்களது கருத்தை தெரியப்படுத்த வேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்திள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில்...

தொடர்ந்தும் தடுப்பில் இளைஞன்?

வடமராட்சி – வல்லை இராணுவ முகாமுக்கு அண்மையில் இடம்பெற்ற மர்மப் பொருள் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (ரிஐடி) தொடர்ந்தும்...

கூட்டமைப்பினாலேயே எல்லாமும் கிடைத்தது:சித்தர்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே வடக்கு கிழக்கில் சக்தி பெற்ற, பலம் பொருந்திய கட்சியாக இருக்கின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கடந்த  ஆட்சிக்காலத்தில்...

வனவள திணைக்களத்தின் அட்டுழியங்கள்! வவுனியாவில் போராட்டம்!

வனவள திணைக்களத்தின் அட்டுழியங்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை பகுதியில் போர்சூழல் காரணமாக 1980, 90...

சயந்தனுக்கு அல்வா கொடுத்த சசிகலா?

நேற்றைய தினம் (21) மாமனிதர் ரவிராஜ் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இவர்களுக்கான அழைப்பு சசிகலா ரவிராஜினால் விடுக்கப்பட்டிருந்தது. ஆயினும்...

துயர் பகிர்தல் திருமதி ஸ்ரீகாந்தா குலமணி

திருமதி ஸ்ரீகாந்தா குலமணி தோற்றம்: 22 ஜனவரி 1958 - மறைவு: 20 ஜூன் 2020 யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகாந்தா குலமணி...

துயர் பகிர்தல் திருமதி விசுவாசம்மாள் கனகமணி நவரெட்ணம்

திருமதி விசுவாசம்மாள் கனகமணி நவரெட்ணம் தோற்றம்: 08 ஜூலை 1936 - மறைவு: 17 ஜூன் 2020 இந்தியாவைப் பிறப்பிடமாகவும், கனடா  Etobicoke வை வசிப்பிடமாகவும் கொண்ட ...

நயினாதீவு ஆலய விவகாரம்: பிரதமரின் அவசர உத்தரவையடுத்து படையினரிடம் விசாரணை

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க   நயினாதீவு நாகபூஷனி அம்மன்  ஆலய உற்சவத்தின்போது,  பாதுகாப்பு பணிகளில் இருந்த  படையினர், காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை  தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு பிரதமர்...

ஜோதிடத்தை நம்பி பூட்டிய அறையில் பல ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கனகா! தற்போதைய நிலையை பாருங்க

கரகாட்டக்காரன் படத்தை தொடர்ந்து நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார். 12 வருடங்கள் சினிமாவில் நடித்து வந்த அவர்,...

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ்.

கொறொனோத் தொற்று உலகெங்கும் அகலக்கால் பரப்பி உலகைத் துவம்சம் செய்து முடக்கிப்போட்டவேளையில் தொலை நோக்கோடு சிந்திக்கும் தமிழ்க் கல்விக் கழகம் மின்னியற் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திச் சமூக...

செஞ்சிலுவை சங்க மன்னார் கிளை செயலாளரே புகையிரதத்திற்கு முன் பாய்ந்து தற்கொலை! பொலிஸார் தீவிர விசாரணை…..

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்திற்கு முன் பெரியட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அருகில் உள்ள புகையிரத வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை புகையிரதத்திற்கு...

„அவைத் தென்றல்“ வல்லிபுரம் திலகேஸ்வரன்.எமது கலைஞர்களுக்காய் தாயின் நினைவாக யோகம்மா கலைக்கூடம் அமைத்து திறப்புவிழா காண்கின்றது

""அவைத் தென்றல்" வல்லிபுரம் திலகேஸ்வரன்.அவர்கள் நெடுநாள் சிந்தனையில் முல்லை மண்ணில் எமது கலைஞர்களுக்காய் தாயின் நினைவாக யோகம்மா கலைக்கூடம் அமைக்கவேண்டும் என்ற சிந்தனையில் அயராத உழைப்பில் பல...

கூட்டமைப்பு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும்! மாவை

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளை பாதுகாப்பதற்கு அக்காலப்பகுதியில் மண்டூர் மகேந்திரன் பல்வேறு அர்ப்பணிப்பான உதவிகளை வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற...

பிரித்தானியாவில் நடைபெற்ற அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழ தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து,தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்தஇந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்...

அறிக்கை கேட்கிறார் வடக்கு ஆளுநர்

கிளிநொச்சி – முகமாலையில் இராணுவத்தால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மாகாண பிரதிப்...

வாக்கு எண்ணும் பணி 6ம் திகதியே?

இம்முறை ஆகஸ்ட் 5 நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தேர்தல் தினத்திற்கு மறு தினம் அதாவது ஆகஸ்ட் 6 ஆம் திகதியே முன்னெடுக்கப்படும் என...

சிங்கள குடியேற்றவாசிகளிற்காக கண்ணீர் விடும் டக்ளஸ்!

வவுனியா, போகஸ்வெவ சிங்கள குடியேற்றத்திற்கு சென்ற முன்னாள் போராளியும் இப்போதைய அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவிற்கு ஆமோக வரவேற்பளிக்கப்பட்டதாக அவரது கட்சி அறிவித்துள்ளது. சந்தஸ்ரீ ரஜமஹா விகாரை முன்றலில்...

காலணியுடன் காவல்துறை:நடவடிக்கைக்கு கோரிக்கை!

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிசார், கடற்படையினர் நடமாடிய விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் கீரிமலை மெய்கண்டார்...