Allgemein இதுவரை 16 ஆயிரம் பேர் சிக்கினர் 4 Jahren ago tamilan கடந்த 20ம் திகதி முதல் இன்று (07) மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 16,124 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். அத்துடன் 4,064 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous சிறையை குடைந்து தப்பிய கில்லாடிகள்Next இரவுக்கு உரையாற்றுகிறார் மஹிந்ந More Stories Allgemein யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் 3 Tagen ago tamilan Allgemein யாருக்கு வாக்களிப்பது:முடிவில்லையாம்! 1 Monat ago tamilan Allgemein 210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்; விசேட வர்த்தமானி அறிவித்தல் 2 Monaten ago இ.நேமி
கடந்த 20ம் திகதி முதல் இன்று (07) மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 16,124 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். அத்துடன் 4,064 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.