Allgemein நால்வரை சுட்டு பிடித்த பொலிஸ்! 4 Jahren ago tamilan கொழும்பு – மொரட்டுவ, உகொட உகன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற கார் ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட பொலிஸார் காயமடைந்த மூவர் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர். Share Tweet Share Whatsapp Viber icon Viber Continue Reading Previous சீனாவின் இறப்பு எண்ணிக்கையில் சந்தேகம்!Next ஈஸ்டர் பயங்கரவாத சூத்திரதாரிகள் இருவர் கைது! More Stories Allgemein யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் 3 Tagen ago tamilan Allgemein யாருக்கு வாக்களிப்பது:முடிவில்லையாம்! 1 Monat ago tamilan Allgemein 210 நபர்களின் நிதி மற்றும் சொத்துக்கள் முடக்கம்; விசேட வர்த்தமானி அறிவித்தல் 2 Monaten ago இ.நேமி
கொழும்பு – மொரட்டுவ, உகொட உகன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற கார் ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட பொலிஸார் காயமடைந்த மூவர் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர்.