September 19, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

காணாமல் போனோர் சங்க கொட்டிலை காணோம்?

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் காணவில்லை என கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் சங்கம் பொலிஸ்...

குடித்துவிட்டு தகர்த்தவர்கள் கைது

யாழ்ப்பாணம் - நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான மயானத்தில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச்...

சட்டத்திலுள்ள படி முடிவெடுக்க சொல்கிறார் சட்டமா அதிபர்?

மார்ச் மாதத்தில் பொது விடுமுறை நாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து சட்டத்தில் உள்ளதன் படி முடிவெடுக்க சட்டமா அதிபர் ஆலோசனைன வழங்கியுள்ளார். வேட்பு...

கூட்டமைப்பினர் உட்பட 200 பேர் மஹிந்தவிடம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்த கலைக்கப்பட்ட நாடாளுமன்றின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (4) தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தை கேவிபி,...

கொரோனா பலியெடுப்பு 3 இலட்சம் நோக்கி!

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஸ்பைன் எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை...

சட்டத்தின் ஆட்சிக்கு ஆபத்து; சுமா கூறுகிறார்

சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அவர்...

கொரோனா வெளிக்காட்டும் சிங்கள இராணுவத்தின் இயங்கு திசை – ஓதுவோன்

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஏற்பாடாக தொடர் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படுகிறது. இடையிடையில் அறிவிக்கப்படும் ஊரடங்கு விலக்குக் காலத்தில் வடக்கில் இருந்து விடுமுறைக்குச் சென்று திரும்பும் இராணுவத்திற்கான...

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் இணையவழிவணக்க நிகழ்வு

தற்காலிகமாக பிரித்தானியச் சட்டவிதிகளுக்கு அமைய முள்ளிவாய்க்கால் இணையவழிவணக்க நிகழ்வு. மே 18 2020 திங்கட்கிழமை, பி.பகல் 13:00- 14:00 மணி. RELATED POSTS சிறப்புப் பதிவுகள் பிரித்தானியாவில்...

என் மகனை பார்க்காமலே போய் விடுவேனோ என்ற பயம்தான் கொரோனாவை வெல்லும் மனோவலிமையைக் கொடுத்தது! பிரித்தானிய பிரதமர்

தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தனக்கொரு மகன் பிறக்க இருக்கும் நிலையில், அவனைப் பார்க்காமலே இறந்துவிடுவேனோ என்ற பயம்தான் கொரோனாவை வெல்லும் மனோவலிமையை தனக்குக் கொடுத்தது என்று கூறியுள்ளார்...

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைத்து விடும்..!! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைத்து விடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வோஷிங்டன் டி.சி.யில் உள்ள லிங்கன் மெமோரியலில் இருந்து...

அடையாள அட்டை நடைமுறை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் மட்டுமே தேசிய அடையாள அட்டை நடைமுறை பொருந்தும் என்று ஜனாதிபதி அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட...

மரணத்தின் விளிம்பில் தத்தளிக்கும் பிரான்ஸ் வாழ் தமிழர்கள்..!!

உலகையே கதிகலங்கச் செய்து கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் இனம், மதம், மொழி கடந்து இதுவரையில் பல நூற்றுக்கணக்கான நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களை அச்சுறுத்தி...

25வது பிறந்த நாள் வாழ்த்து சன் குமாரசாமி (04-05-2020

04-05-2020தனது 25வது பிறந்தநாளைக்கொண்டாடும் சன். குமாரசாமி பேர்லினில் உள்ள இல்லத்தில் தனது உற்றார் உறவினருடன் இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவரை அப்பா  அக்காமார் சந்திரா.ஐனா.தம்பி சாமி.சின்னப்பம்மா (லண்டன்)...

கொரோனா மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின்...

கொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03-5-2029) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

வெசாக்கில் விடுதலையாகும் கைதிகள் தெரிவு

வெசாக் வாரத்தை முன்னிட்டு குற்றக்கோவை தண்டனைச் சட்டத்திற்கு உட்பட்ட 33 குற்றச்செயல்களுக்கு புறம்பான குற்றங்கள் தொடர்பில் தண்டனை அனுபதித்து வரும் 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுதலைச்...

வாள்வெட்டு பயங்கரம்; ஒரு உயிர் பறிப்பு

தென்மராட்சி – மிருசுவில், கரம்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (03) இரவு 7.30 மணியளவில்...

வெளிநாட்டு வருகையாளர்களிடம் வசூல்?

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்கள் ஹொட்டல்களில் தனிமைப் படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஹொட்டல்களில் தனிமைப்படுத்தல் செயற்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும், எனினும் இதற்காக...

ஊடகப்படுகொலைகளிற்கு நீதி இப்போதும் வேண்டும்!

சர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில்...

கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் மீளுவது கடினம்?

உலக புகழ் பெற்ற பொருளியல் சஞ்சிகையான “The Economist” கோவிட் -19 தொற்றுநோயால் மிக மோசமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட வளர்ந்து வரும் நாடுகளை (Developing Countries)...

தாய் தந்தையை இழந்த முல்லை இளைஞன் சடலமாக மீட்பு?

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (3) காலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

எனது மரணத்தை அறிவிக்க திட்டமிட்டனர்

தான் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது தனது இறப்பை அறிவிக்கும் திட்டத்தை வைத்தியர்கள் தயார் செய்து வைத்திருந்தனர் என்று பிரித்தானிய பிரதமர் பொரிஸ்...