Oktober 23, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கொரோனா இரண்டாவது அலையில் வைத்தியர்களே பலிக்கடா?

தேர்தல் ஜூன் 20 நடத்தப்படும் நிலையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டால் இரண்டாவது அலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது என முன்னணி வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். அவ்வாறான  நிலையிலும் நோய்...

இலங்கையில் மரணம் ஒன்பது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (05) ஒன்பதாவது மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு 15 - முகத்துவாரத்தை சேர்ந்த (52-வயது) பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்....

சிகையலங்கார நிலையங்களை திறப்பதற்கு அனுமதி !

கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றான சிகையலங்கார நிலையங்களை இலங்கை அரசாங்கம் நாடளாவிய ரீதியில் மூடுவதற்கு உத்தவிட்டது. இந் நிலையில் சிகையலங்கார நிலையம் மற்றும்...

வயோதிப பெண்ணுக்கு இராணுவ வீடு கட்டி கொடுத்ததாம்

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது. ஜே/263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப்...

தேடி தேடி கொள்ளையிட்ட கொள்ளை கும்பல்; தலையிலும் கொத்தியது

யாழ்ப்பாணம் - உடுவில், அம்பலவாணர் வீதியில் இன்று (05) அதிகாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ஒன்று வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண்...

மேலும் நால்வர்:முடிதிருத்தகம் திறப்பு?

இலங்கை முழுவதும் முடிதிருத்தகங்களை திறக்க அரசு அனுமதித்துள்ளது. முன்னராக முடி திருத்தகங்களை தறிக்க அனுமதித்த போதும் கொரோனாபரவியதையடுத்து மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான...

மகிந்த தேனீர் விருந்தில் மூக்குடைபட்ட கூட்டமைப்பு?

மகிந்தவின் இறுதி நேர தேனீர் விருந்திற்கு சென்றிருந்த கூட்டமைப்பு மூக்குடைபட்டு திரும்பும் அவலத்திற்குள்ளாகியுள்ளது. மஹிந்த ராஜபக்சவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(4) மாலை விஜேராம...

மயங்கி விழுந்த இராணுவ சிப்பாய்; உதவியின்றி மரணம்

மாத்தளை - தம்புள்ளை பொது கழிப்பறை ஒன்றின் முன்னால் மயங்கிவிழுந்து இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (4) உயிரிழந்துள்ளார். கலேவெல, பல்லேபொல பகுதியைச் சேர்ந்த துஷார குமார...

மது போதையால் ஏற்பட்ட நிலை; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

ஆவணங்கள் இன்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிளை (பைக் - Bike) செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான்...

இன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை (04-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

இன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை (04-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின்...

இன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை (04-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை...

யாழில் தனிமைப்படுத்தப்பட்டவர் மரணம்?

கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டு கொடிகாமம் கெற்பெலி இராணுவ தனிமைபடுத்தல் முகாமில் கண்காணிக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனிடையே ...

தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு44வது அகவை!

புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத்...

கொள்ளை அழகுடன் இருக்கும் ஈழத்து பெண்! ஒரே குஷியில் ரசிகர்கள்…..

உலகமே ஊரடங்கு சட்டத்தினால் முடங்கியுள்ளது. பிரபலங்களும், ரசிகர்களும் வீட்டுக்குள் இருந்தபடியே அவர்களுக்கு பிடித்த வேலையை செய்கின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் புகழ் லொஸ்லியா புகைப்படம் வெளியிட்டு...

மகனுக்காக வெளிநாட்டில் செட்டிலான நெப்போலியன்! கொரோனா பீதிக்கு மத்தியில் அடித்த அதிர்ஷ்டம்!

என்றும் நீங்காப்புகழை பெற்றோருக்கு அவரின் மூத்தமகன் தேடித்தந்து விட்டாத நடிகர் நெப்போலியன் பெருமிதம் கொண்டுள்ளார். நெப்போலியன் குழந்தைகளுக்காக, அதுவும் குறிப்பாக மூத்தமகன் தனுஷ்க்காக அவர்கள் வாழ்க்கை முறையையே...

இரண்டு நாட்களுக்குள் பிரதமர் மகிந்த இராசபக்சா அவர்கள் உங்கள் கோரிக்கைகள் சார்ந்த உத்தரவுகளை வெளியிட வேண்டும்.

நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமரைச் சந்தித்ததை வரவேற்கின்றோம். ஆனால்... இனிமேல் தமிழர் தரப்புக்கான தீர்வு என்பதை தயவு செய்து மறந்து விடுங்கள். தயவு செய்து அப்பாவித்...

திறந்தவெளி திரையரங்கமாகியது விமானநிலையம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லித்துவேனியா நாட்டில் உள்ள விமான நிலையத்தை திறந்தவெளி திரையரங்கமாக மாற்றியுள்ளது அரசு. உலகம் முழுவதிலும் பல நாடுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு...

வட கொரிய தலைவர் எந்தவொரு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை -தென்கொரியா!!

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் எந்தவொரு அறுவை சிகிச்சை அல்லது வேறு எந்த மருத்துவ முறையையும் மேற்கொள்ளவில்லை என்று தென் கொரியா தெரிவித்துள்ளது. 36...

ஊரடங்கு நேரத்தில் மர்மமாக காணமல் போன விலையுயர்ந்த கார்கள்! எங்கு தெரியுமா ??

அமெரிக்காவில் ஊரடங்கு நேரத்தில் தொடர்ந்து விலையுயர்ந்த கார்கள் காணமல் போய் கொண்டிருந்த நிலையில், அதை எல்லாம் திருடியது யார் என்பதை தெரிந்து பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு...

செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்களின் ?பிறந்த நாள் வாழ்த்துக்கள்?05.05.2020

05/05/19யேர்மனி ஸ்ருட்காட் நகரில் வாழ்ந்துவரும் செல்வி பிரணவி வசந்தகுமார் அவர்ககள் இன்று தனது ?பிறந்த நாள் தன்னை, அப்பா, அம்மாசகோதரர்களுடனும் உற்றார் ,உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அனைத்து...

பிரித்தானியாவில் தமிழ்த் தேசியப் பற்றாளரான சபா அவர்கள் காலமானார்!!

யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியாவில் மில்டன் கெய்ன்ஸ் (MiltonKeynes)  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற கட்டிடப் பொறியிலாளர் திரு.சபாபதி சபாநாயகம் அவர்கள் 01.05.2020 வெள்ளிக்கிழமை அன்று...