Mai 19, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

வெளியேற படையினரின் பாஸ்:சிங்கள யாத்திரீகர்கள் வீட்டிற்கு?

யாழ்.குடாநாடு உள்ளிட்ட வடபுலத்தை முற்றாக இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கைகள் முனைப்படைந்துள்ளன.கொரோனோ தொற்றை தடுப்பதென்ற பேரில் முப்படைகளும் களமிறங்கியிருப்பதுடன் தற்போது குடாநாட்டிற்கு வெளியே செல்வதற்கான பாஸ் அனுமதியை இராணுவ...

அரசியல்வாதிகளை எச்சரித்த மஹிந்த

அரசியல்வாதிகள் சிலர் தாம் செய்யும் உதவிகளை படம் பிடித்து வெகுஜன மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த...

பொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை… பொலிஸாரால் சுற்றிவளைப்பு!

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில், பொன்னாலை காட்டில் கசிப்பு குகை ஒன்று முற்றுகையிடப்பட்டது. இன்று (03) வெள்ளிக்கிழமை காலை குறித்த முற்றுகை சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேச...

துயர் பகிர்தல் பராசக்தி வசந்தன்

தோற்றம்22 JAN 1965மறைவு03 APR 2020 திருமதி பராசக்தி வசந்தன் வயது 55 கண்ணீர் அஞ்சலிகள் Send Message Tribute15  கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல...

என் 11 குழந்தைகளுக்கும் கொரோனா… ஒட்டு மொத்த குடும்பத்தையும் முடக்கிய துயரம்!

ஸ்பெயினில் 11 குழந்தைகள் உட்பட மொத்த குடும்பமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வீட்டில் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் உள்ள Valladolid-ஐ சேர்ந்த தம்பதி Cebrian...

திரு சபாநாயகம் இரவீந்திரன் (JPUM)

திரு சபாநாயகம் இரவீந்திரன் (JPUM) (பிரபல சட்டத்தரணி, முன்னாள் பருத்தித்துறை நகரபிதா, முன்னாள் நீண்டகாலத் தலைவர்- தும்பளை நெல்லண்டை பத்திரகாளி அம்மன் கோவில் தரும பரிபாலன சபை,...

உலகையே உலுக்கியுள்ள கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்ட தகவல்

கொரோனா இயற்கையாக உருவானதா அல்லது சோதனை கூடத்தில் உருவாக்கப்பட்ட செயற்கையான வைரஸா என்பதற்கு அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த கொடூர கொரோனா...

சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை செலுத்த இயலாதோருக்கு அரசின் முக்கிய அறிவிப்பு,

சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை செலுத்த இயலாமல் தவிப்போருக்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அரசு! கொரோனா அச்சம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் தவிப்பதையடுத்து, வீட்டு வாடகை செலுத்துதல்...

ஊரடங்கு வேளையில்……. யாழில் விளையாடியவர்களை புரட்டி எடுத்த இராணுவம்…

வலிகாமம் வடக்கில் ஊரடங்கு சட்டத்தின் போது தேவையற்ற விதத்தில் நடமாடியவர்களை இராணுவம் விரட்டியடித்து வீடுகளுக்குச் செல்ல வைத்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை. குட்டியபுலம் ,...

துயர் பகிர்தல் கனபதிப்பிள்ளை நாகலிங்கம்

மரண அறிவித்தல் மலர்வு 30.11.1938 உதிர்வு  04.04.2020  அமரர் . கணதிப்பிள்ளை நாகலிங்கம் யாழ்ப்பாணம் கரணவாயை பிறப்பிடமாகவும் திருகோணமலை உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட ( அமரர் கணபதிப்பிள்ளை...

சுவிஸ் போதகரைப் பாதுகாக்க சுமந்திரன் செய்த சதி அதிர்ச்சி தகவல்,

சுமந்திரனே சுவிஸ் போதகரையும் குறித்த பிரிவான கிறீஸதவ சபையையும் காப்பாற்றுவதற்காக குறித்த சபையிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை வாங்கிக் கொண்டு அவரால் கொரோனா தொற்றுக்குள்ளான தாவடி குடும்பஸ்தர் மீது...

அவந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2020

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அவந்திகா பிறேம்குமார் அவர்கள் 04.04.2020 அகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா. அம்மா.சகோதரிள்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது இல்லத்தில் பிறந்தநாளை...

துயர் பகிர்தல் கிருஸ்ணசாமி சியாமிளன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி காலமானார் !

இலண்டனில் வாழ்ந்து வந்த கிருஸ்ணசாமி சியாமிளன் அவர்கள் 03.12.1978 பிறந்தவர் ஆவார் இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 04.04.2020 அன்று காலமானார் , இவருக்கான கண்ணீர் அஞ்சலியை...

அனந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2020

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அனந்திகா பிறேம்குமார் அவர்கள் 04.04.2020 அகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா. அம்மா.சகோதரிள்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது இல்லத்தில் பிறந்தநாளை...

கொரோனா வைரஸ் அச்சம்!! இறப்பதற்கு முன் இத்தாலி மருத்துவர் வெளியிட்ட தகவல்!

அந்தோனியா உணர்ச்சி வயத்தில் தன்னுடைய காதலியை கொலை செய்துள்ளார் பாவம் இது முட்டாள்தனமான காரியம் என சலித்துக்கொண்டனர். தனக்கு கொரோனா வைரஸ் பரப்பியதால் தனது டாக்டர் காதலியை...

மக்கா மற்றும் மதீனாவில் ஊரடங்கு!

சவூதி அரேபியா மக்கா மற்றும் மதீனாவில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. கொடிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது....

தமிழகத்தில் படை எடுக்கும் கொரோன! 411 ஆக அதிகரித்தது!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார். இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

அரியாலையில் தொற்று நீக்கி விசிறல்

யாழ்ப்பாணம் - அரியாலையில் வசிப்பவர் ஒருவர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டிருந்தார். இந்நிலையில் பூம்புகார் கிராமத்தில் கிருமித் தொற்று...

சிறுவனை கடித்து கொன்ற முதலை!

மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணாணை மைலந்தனை பிரதேசத்தில் முதலை கடித்த நிலையில் சிறுவன் ஒருவரின் சடலம் நேற்று (02) மாலை மீட்கப்பட்டுள்ளது. ஊடரங்கு...

யாழில் இன்று முதல் கொரோனா பரிசோதனை!

கொரோனோ தொற்று பரிசோதனைகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனோ தொற்று பரிசோதனைகள் கடந்த புதன்கிழமை முதல்...

வெளியேறுபவர்களை விட உள்ளே வருபவர்கள் கூட!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும் ஒருவர் குணமடைந்துள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரில், 22 பேர்  பூரண...