Mai 19, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

யாழில் சோதனை வெற்றி!

யாழ்.போதனா வைத்திய சாலையூடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15 பேருக்கு கொரோன வைரஸ் தொற்றுத் தொடர்பான மருத்துவ பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது என்று வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி...

பிஞ்சு பாலகனுக்கு கொரோனா!

நீர்கொழும்பு - அக்கரப்பனா பகுதியை சேர்ந்த நான்கரை வயது குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (05) உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தை...

ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்ற 5 பொதுமக்கள் சுட்டுக்கொலை!

ரஷ்யாவில் வீட்டுக்கு வெளியே நின்று சத்தமாகப் பேசிக்கொண்டிருந்து ஐந்து பொதுமக்கள் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிலிருந்து தென்கிழக்கில் 200 கிலோ...

பிரான்சில் பயங்கரவாதத் தாக்குதல்! இருவர் பலி! ஐவர் படுகாயம்!

பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கத்திக்குத்துக்கு இலக்காகி இருவர் பலியாகியுள்ளனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயல் என பிரான்ஸ் நாட்டு உள்நாட்டு...

கோத்தாக்கு சித்தா எழுதிய கடிதம்!

நாட்டின் இப்போதைய சுகாதார நெருக்கடிச் சூழலில் தமிழ் மக்கள் எதிர் கொண்டிருக்கும் நிலைமை தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷவுக்கு யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்...

இனி யாழிலும் பரிசோதனை!

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை நேற்றில் (04) இருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி...

ஹிஸ்புல்லா தளபதி கொடூர கொலை!

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி அலி மொஹமட் யூனிஸ் தெற்கு லெபனானில் அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்று (04) சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி...

மீண்டும் „வீட்டில் இருந்து பணி“

ஏப்ரல் 6ம் திகதி முதல் 10ம் திகதி வரை மீண்டும் "வீட்டில் இருந்து பணியாற்றும்" விடுமுறையை அரசு இன்று (05) சற்றுமுன் அறிவித்துள்ளது. இதன்படி மூன்றாவது முறையாகவம்...

விமல் வாயை மூடவும் – மனோ!

விமல் வீரவன்ச போன்றோர் மூடிக்கொண்டு இருக்க வேண்டிய வேளை,உயிர்காக்கும் ஏனைய மருந்துகள் இந்தியாவிலிருந்து வருகின்றன என தெரிவித்துள்ளார் மனோகணேசன் கொரோனாவுக்கு அப்பால், சிறுநீரக, நீரழிவு, இருதய, புற்றுநோய் வியாதிகளை...

யாழிற்கு விலக்கில்லை!

9 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது....

வெளிமாவட்டத்தில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்படுவர்; வீதியோர வியாபாரங்களுக்கு தடை- மட்டு மாநகர முதல்வர்

நாளை மட்டக்களப்பில் ஊரடங்கு தளர்த்தப்படுவதனால் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இன்று(05.04.2020) நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

அமெரிக்காவுக்கு உதவும் சீனா: கனடாவை புறக்கணிக்கும் டிரம்ப்!

வாஷிங்டன்: கொரோனா தொற்றால் அமெரிக்காவில், 3,11,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நியூயார்க்கில் மட்டும் நேற்று ஒரே நாளில், 630 பேர் பலியாகி உள்ளனர்....

துயர் பகிர்தல் திருமதி கமலாதேவி குலவீரசிங்கம் (ஆனந்தியம்மா)

திருமதி கமலாதேவி குலவீரசிங்கம் (ஆனந்தியம்மா) தோற்றம்: 24 செப்டம்பர் 1942 - மறைவு: 02 ஏப்ரல் 2020 யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி...

ஆனந்தபுர நாயகி பிரிகேடியர் துர்க்கா

ஆனந்தபுர நாயகி இருபதாயிரம் இன அழிப்பு படைகளை சுற்றி வலைத்து நிலை நடுங்க வைத்து அனைத்து தளபதிகள் போராளிகளுக்கும் வழியமைத்து கட்டளைத்தளபதியாக நின்று தாக்குதல் செய்த வீரத்தின்...

சுவிஸில் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை தவிர்க்கவும்! – காவல்துறை!

கொறோனா நேரமும் சுவிஸில் விழாக்களை கொண்டாடும் ஆர்வத்துடனே சிலர் இருக்கின்றனர். அதனால் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை நடாத்துகின்றனர். காவல்துறை இதற்கு தண்டம் அறவிடுகின்றது மற்றும் எச்சரிக்கை விடுக்கின்றது....

நாளை முதல் கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் – ஜஸ்ரின் ட்ரூடோ அறிவிப்பு..!!

பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (Canada Emergency Response Benefit (CERB)) விண்ணப்பங்கள் நாளை, ஏப்ரல் 6 ஆந் திகதி முதல்...

துயர் பகிர்தல் ஆறுமுகம் தளையசிங்கம்

மண்கும்பாணை பிறப்பிடமாகவும் யாழ். கொக்குவிலை வசிப்பிடமாகவும் இந்தியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தளையசிங்கம் அவர்கள் 05.04.2020 இன்று இறைவனடி சேர்ந்தர் எனைய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் உதவி

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் வழங்க இலங்கை சேமிப்பு வங்கி முன்வந்துள்ளது. கொரோனா வைரசினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 50 ஜம்பதாயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும்...

துயர் பகிர்தல் கிருஷ்ணசாமி சியாமளன் கொரொனா என்னும் கொடிய நோயினால் காலமானார்

சாவகச்சேரி, மீசாலையினைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தரான கிருஷ்ணசாமி சியாமளன் என்பவர் இங்கிலாந்தில் கொரொனா என்னும் கொடிய நோயினால் சாவினைத்தழுவியுள்ளார். இந்த கொடிய நோயினால் பல இளம் புலம்பெயர் தமிழ்உறவுகள்...

ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல்...

துயர் பகிர்தல் ஷண்முகம் பிரேம்ராஜ் ரஞ்சன் கொரோன தொற்றினால் காலமானார்.

உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்சில் Champs- sur -Marne இல் வசித்து வந்தவருமான திரு. ஷண்முகம் பிரேம்ராஜ் ரஞ்சன் (08.05.1963) கொரோன தொற்றினால் 03.04.2020 காலமானார்.

ஊரடங்கு சட்டத்தால் யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்!

யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் திடீர் உச்சம்! உடன் நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் இராமநாதன் யாழ் அரச அதிபரிடம் வலியுறுத்தல். யாழ் மாவட்டத்தில் தற்போது...