Juli 26, 2024

உலகச்செய்திகள்

எனது முழு ஆதரவும் டொனால்டு டிரம்பிற்கு : எலான் மஸ்க்

டொனால்டு டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அமெரிக்காவின் உளவுத்துறையின் தலைவர் பதவி விலக வேண்டும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். உலக பெரும் பணக்காரரான...

தெளிவில்லாத பாதையில் பிரான்ஸ் அரசியல்: இடதுசாரிக் கூட்டணி வெற்றி!!

பிரான்சின் தீவிர வலதுசாரிக் கட்சியான மரைன் லு பென்னின்  தேசிய பேரணி முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்குச் சென்றுள்ளது எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. பிரான்சில் நடைபெற்ற...

ரஷ்யா தளபதிகளைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது செய்த குற்றங்களுக்காக, ரஷ்ய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் ரஷ்ய முன்னணி ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கு சர்வதேச...

நிலவிலிருந்து மாதிரிகளை சேகரித்துக்கொண்டு பூமியை வந்தடைந்து சீனாவின் விண்கலம்

சீனாவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலவை ஆய்வு செய்ய Chang'e 6 விண்கலம் மீண்டும் சீனா - மொங்கோலிய எல்லைப் பகுதியில் உள்ள புல்வெளியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. நிலவின் பெரிய...

பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ள ஆர்மீனியா!

ஆர்மீனியா பாலஸ்தீனிய அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது என்று ஆர்மீனிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, இஸ்ரேலின் எதிர்ப்பையும் மீறி அவ்வாறு செய்த சமீபத்திய நாடு.ஆர்மீனியா ஆகும்....

இத்தாலியில் இலங்கையர் மீது கத்திக்குத்து!!

இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41 வயதுடைய இலங்கையர் ஒருவர் அதே நாட்டவரை பலமுறை கத்தியால் குத்தி பலத்த காயங்களை ஏற்படுத்தியதன் பின்னர் கொலை முயற்சிக்காக இத்தாலியின்  கராபினியேரி ...

பிரான்ஸ், யேர்மனி, இத்தாலியில் முன்னிலையில் வலதுசாரி கட்சிகள்!!

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து சுமார் 185 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை 705 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் ஐரோப்பிய...

இஸ்ரேலியர்கள் மாலைதீவில் நுழையத் தடை !

தீவு நாடான மாலைதீவில் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அறிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில்...

600 பலூன்களை மீண்டும் தென்கொரியாவுக்குள் அனுப்பியது வடகொரியா!

வடகொரியா ஒரே இரவில் 600 குப்பைகள் நிரப்பப்பட்ட இராட்தச பலூன்களை தென்கொரியாவுக்குள் அனுப்பியது என்று தென்கொரிய இராணுவம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. சிகரெட் துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக்...

சீனாவின் விண்கலம் நிலவின் எய்ட்கன் பகுதியில் தரையிறங்கியது!

கடந்த மே 3 ஆம் திகதி சீனாவினால் அனுப்பப்பட்ட Chang'e-6 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியுள்ளது என இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா...

தென்னாபிரிக்காவின் 3 தசாப்த ஆதிக்க ஆட்சி முடிவுக்கு வருகிறது!!

தென்னாபிரிக்காவில் வேலையின்மை, சமத்துவமின்மை மற்றும் மின் பற்றாக்குறை ஆகியவற்றால் கோபமடைந்த வாக்காளர்கள் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக்கு வாக்களிப்பதைக் குறைத்ததால், தென்னாப்பிரிக்காவின் மூன்று தசாப்த கால ஆதிக்கத்தை இன்று...

பாப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவில் சிக்கிய கிராமம்!!

பப்புவா நியூ கினியாவின் மலைப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு  ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது என உள்ளூர் அதிகாரிகள் மற்றும் உதவி குழுக்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தில் பலர் இறந்திருக்கலாம்...

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் முடிவு!

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க முடிவு செய்துள்ளதாக நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. காசா-இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர பாலஸ்தீனத்தை...

ஈழ தமிழ் வம்சாவளி பெண் எழுத்தாளருக்கு அமெரிக்காவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

அமெரிக்காவில் வசிக்கும் ஈழ தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைக் கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ்...

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலுவான சூரியப் புயல் வீசியது!!

கடந்த 20 வருடங்களுக்கு பின்னர் சூரியப் புயல் நேற்று வெள்ளிக்கிழமை பூமியைத் தாக்கியது. இது உலகம் முழுவதும் இரவில் கண்கவர் நிறங்களில் காணக்கூடியதாக இருந்தது. இந்த சூரிய...

பலத்த பாதுகாப்புக்கள் மத்தியில் ஒலிம்பிக் சுடர் பிரான்சை வந்தடைந்தது!!

பிரான்சின் தலைநகராக பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிற்கு 79 நாட்களுக்கு முன்னதாக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தெற்கு துறைமுக நகரமான மார்செய்லியில் ஒலிம்பிக் தீபம்...

44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு!

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் ரமழான் காலம் காரணமாக பொது...

பிரித்தானியாவிலிருந்து ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட முதல் புகலிடக் கோரிக்கையாளர்

ஐக்கிய இராச்சியம் தனது முதல் புகலிடக் கோரிக்கையாளரை ஒரு தன்னார்வத் திட்டத்தின் ருவாண்டாவின் தலைநர் கிகாலிக்கு (Kigali) நேற்று முன்தினம் திங்கட்கிழமை அனுப்பியுள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் ஒரு...

ஈரானிய ஜனாதிபதி நாளை இலங்கையை வந்தடையவுள்ளார்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு , நாளை புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மில்லியன்...

இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தாயார்!

இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானிய இராணுவத்தின் தரைப்படைகளின் தளபதியான கியூமர்ஸ் ஹெய்டாரி, வேறு ஏதேனும் சாத்தியமான வான்வழி அச்சுறுத்தல்களை...

இராஜாங்க அமைச்சர் பயணித்த காரில் தீ

பண்டாரவளை - ஹல்பே பகுதியில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது  இராஜாங்க அமைச்சர்...

எங்களைத் தாக்கும் ஒவ்வொரு கைகளையும் வெட்டுவோம் – ஈரான் இராணுவம்

எங்கள் நாட்டைத் தாக்கும் ஒவ்வொரு கையையும் நாங்கள் வெட்டுவோம் என ஈரான் இராணுவம் அறிவித்தது. நாங்கள் போரை விரிவுபடுத்த முற்படவில்லை. ஆனால் எங்கள் நாட்டைத் தாக்கும் ஒவ்வொரு...