2,373 கி.மீ தொலைவில் உள்ள இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவிய ஹவுதி போராளிகள்!!
ஏமனில் இயங்கும் ஹவுதி அமைப்பினர் 2,373 கிலோ மீற்றர் தெலைவில் உள்ள இஸ்ரேல் மீது தரையிலிருந்து நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை மூலம் தாக்குதல்களை இன்று...
ஏமனில் இயங்கும் ஹவுதி அமைப்பினர் 2,373 கிலோ மீற்றர் தெலைவில் உள்ள இஸ்ரேல் மீது தரையிலிருந்து நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை மூலம் தாக்குதல்களை இன்று...
ஹமாசால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். இதுதொடர்பாக டெல் அவிவில் பேசிய அவர்,...
இஸ்ரேல் சென்றுள்ள பிரஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டினியாகுவுடன் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். சந்தித்த பின்னர் இருவரும் செய்தியாளர் சந்திப்பில் தங்கள் கருத்துக்களைத்...
அக்டோபர் 7 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 5,087 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், இதில் 2,055 குழந்தைகள் மற்றும் 1,119 பெண்கள் உள்ளனர். மேலும் 15,273 பேர் தாக்குதல்களில்...
கடந்த 24 மணித்தியாலங்களில் 12 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் இன்று கொல்லப்பட்டனர் என லெபனானில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. இதன் மூலம் தெற்கு...
காசாவில் அமைந்துள்ள அல்-அஹ்லி அரசு மருத்துமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து மத்தியகிழக்கு நாடுகள் முழுவதும் கோபத்தையும் எதிர்ப்பு அலைகளையும் தூண்டியுள்ளது. இககொடிய...
காஸாவில் கடந்த 7 நாட்களில் மட்டும், சட்டவிரோத இஸ்ரேல் முஸ்லிம் ஊடகவியலாளர்களை குறிவைத்து நேரடித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இதில் 8 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2 ஊடகவியலாளர்கள்...
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இஸ்ரேல் மீது அண்டை நாடுகள்...
இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா மீது ஒரே இரவில் 750 தாக்குதல்களை நடத்துகின்றன 12 உயரமான கட்டிடங்கள் உட்பட அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட காசா பகுதியில் ஒரே...
இஸ்ரேலில் - காசா மோதலில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2000க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேநேரம் காசாப் பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும்...
இஸ்ரேலில் நேற்று சனிக்கிழமை ஹமாஸ் மற்றும் ஏனைய பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய நகரங்களி் 250 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 1,100 பேர் காயமடைந்ததாகவும்...
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் உரிமைகள் ஆர்வலருக்கு 2023-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. 2023-ம் ஆண்டுக்கான...
ரஷ்ய அதிபர் புடின் வாக்னர் தன்னார்வ படையின் முன்னாள் தளபதியான ஆண்ட்ரி ட்ரோஷேவை சந்திப்பை நடத்தியதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரேம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்...
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி மூன்றாவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு நீதிமன்ற...
சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோது, கவலை...
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது பல நாடுகளின் ராஜதந்திரிகள் இந்த...
விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கத்தை புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் தடுப்பதில் முன்னின்ற இந்திய புலானய்வு கட்டமைப்பு கனடாவில் அதே பாணி கொலைகளை செய்ய முற்பட்டு மூக்குடைபட்டுள்ளது. 2009இன் பின்னராக...
கனடாவில் காலிஸ்தானிய தலைவர் படுகொலை செய்யப்பட்டமைக்கும் இந்திய புலனாய்வு அமைப்புக்கும் தொடர்பு இருப்பதை அடுத்து கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய தூதரக அதிகாரியை...
மருத்துவ தவறினால், தனது கையை இழந்த மாணவி மீண்டும் தனது கற்றல் செயற்பாட்டிற்காக பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலை சென்ற மாணவியை சக மாணவர்கள் பூச் சொண்டு கொடுத்து...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், தமிழின் அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவானில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்.
அமெரிக்காவின் அதிநவீன போர் வானூர்திகளில் ஒன்றான எவ்-35 ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தெற்கு கரோலினா மாகாணத்தில் பறந்து கொண்டிருந்தபோது அது காணாமல் போனது. வானோடி பாராசூட்டில்...
அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையின் மத்தியிலும் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை புதன்கிழமை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினர். இரு நாட்டுத்...