Mai 19, 2024

இலங்கைச் செய்திகள்

ஆள் வரவேண்டாம்:காசு மட்டும் கோத்தாவிற்கு வேண்டுமாம்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்களத்தில் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க...

தேசிய பாதுகாப்பு என நீங்கள் கருதுவது , சிங்கள இனத்தின் பாதுகாப்பை மட்டுமா?

இன்று  நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - தேசிய  பாதுகாப்பு என நீங்கள் கருதுவது , சிங்கள இனத்தின்...

அரசின் ஆலோசகரான ரணில்!

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் அரசியல் பேசியதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து ஜனாதிபதி ரணிலிடம்...

உள்ளே இருக்க விருப்பமா?இலங்கை காவல்துறை!

நாட்டின் பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது உங்களை கட்டுப்படுத்துவதற்கு காலுக்கு  கீழே சுடுவதற்கு அதிகாரம் இருக்கிறது என  வவுனியா பொலிசார்  மிரட்டி கையெழுத்து வாங்கியதாக வடக்கு...

நாடு நாடாக கடன்!

நாடு நாடாக கடன்வாங்கி வருகின்ற இலங்கை அடுத்து அவுஸ்திரேலியாவிடம் கைநீட்டியுள்ளது.  பால்மா, பருப்பு மற்றும் உணவு இறக்குமதிக்காக அவுஸ்திரேலியாவிடம் இருந்து  200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வர்த்தக அமைச்சர் பந்துல...

தலையிடி தரும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில!

இலங்கை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் அதிரடிக் காட்டக்கூடும் என தகவல்கள்...

நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்கும் மக்கள்!!

நாட்டின் பல பிரதேசங்களிலும் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலையில் நுவரெலியா நகரிலும் மண்ணெண்ணெய் பெறுவதற்காக மக்கள் இன்று நீண்ட வரிசையில் வெகு நேரம்...

மீண்டும் தமிழகத்திற்கு தப்பித்தனர்?

இலங்கையிலிருந்து மீண்டும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தப்பித்து தமிழகத்தில் அடைக்கலம் புக முற்பட்டுள்ளனர்.அவ்வாறு சென்றிருந்த கைக்குழந்தைகள் உள்ளடங்கிய அறுவர் கைதாகியுள்ளனர். மன்னாரிலிருந்து தப்பித்து தமிழகம் சென்றிருந்த இவர்கள்...

சிங்கள மக்களிற்கெதிராக சிறீலங்கா படையினர்!

இதுவரை காலமும் தமிழ் மக்களிற்கு எதிரதாகவும் முஸ்லீம்களிற்கு எதிராகவும் களமிறக்கப்பட்ட இலங்கை படைகள் தற்போது சிங்கள தேசத்தினை நோக்கி திரும்பியுள்ளன. சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள்...

கோத்தா பெயர்:பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-சிவி

நாளைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள அனைத்துகட்சி மாநாட்டை  சி.வி.விக்கினேஸ்வரன் தரப்பும் நிராகரித்துள்ளது.இது தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் "இன்று நாடு எதிர்நோக்கும் இனப்பிரச்சினையும் பொருளாதாரப் பிரச்சினையும் ஒன்றோடொன்று...

30:இருண்ட காலமல்ல:விடுதலை போராட்ட காலம்!

கடந்த 30 வருடங்களாக தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டது விடுதலைப்போராட்டமே.ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர் யுவதிகள் பிரபாகரன் தலைமையில் போராடினார். அத்தகைய 30 வருட விடுதலைப்போராட்டத்திற்கான காலத்தை இருண்ட...

எரிபொருள் நிரப்பு நிலையங்கள்:மரண பூமியா?

இலங்கையில் நாள்தோறும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மோதல்கள்,மரணங்கள் அரங்கேற தொடங்கியுள்ளது.ஏற்கனவே மண்ணெயிற்கு காத்திருந்த சிங்கள பொதுமகன் ஒருவர் மரணித்த நிலையில் மற்றுமெர்ருவர் கத்திக்குத்தில் மரணித்துள்ளார். ஹொரகொல்ல பகுதியிலுள்ள...

பஸ் வண்டியில் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு எதிராக வாசகம்!!

அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்னால் இந்த வாசகம் பொறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.இலங்கைப் போக்குவரத்துச் சபையால் மத்துகம டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேருந்து சிங்கள...

அடுத்தது?:மாடு மேய்க்க தயாராகும் ராஜபக்சக்கள்!

அடுத்த வருடத்திற்குள் 5000 கறவை மாடுகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதேவேளை, திரவ பாலை பிரபலப்படுத்தும் வகையில் பாரியளவிலான பால்...

பேதியுடனும் பீதியுடனும் யாழில் மகிந்த!

கறுப்பு பட்டியுடன் ஊடகவியலாளர்கள் போராட்டத்தில் குதித்துவிடுவர் என்ற அச்சங்காரணமாக மகிந்தவின் யாழ்.விஜயத்தின் போது இம்முறை ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அவரது ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள அறிக்கைகளில்  யாழ்ப்பாணம் நாவற்குளி சமித்தி...

இந்திய தூதரும் வருகிறார்:ஒன்றோடு ஒன்றானோம்!

புதிதாக யாழ்ப்பாணம் கந்தரோடையில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு மகிந்த இன்று பயணிக்கவுள்ள நிலையில் இந்திய தூதரரும் சிறப்பு விருந்தினராக பங்கெடுக்கவுள்ளார்கந்தரோடையில் அமைக்கும் விகாரைக்கு இந்தியத் தூதுவரும் அழைக்கப்பட்டுள்ளார். தமிழ்...

கந்தரோரையிலும் புத்தர் சிலை!!

யாழ்ப்பாணம் கந்தரோடையிலும் புத்தர் சிலை அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததை அடுத்து வலி.தெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

நம்பிக்கையில்லா பிரேரணை நல்லது:மேர்வின் சில்வா!

மக்களை பேருந்துகளில் கொண்டுவந்து அவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு நிர்ப்பந்திப்பதற்கு பதிலாக அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து அதனை கவிழ்க்கமுயலவேண்டும் என  மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்களை...

புதிய கூட்டு அவியலிற்கு விமல் ரெடி!

இலங்கையில் எதிர்காலத்தில், அரசாங்கத்தில் உள்ள சில கட்சிகளையும் 11 கட்சிகளின் கூட்டணிக்கு  இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக...

காலம் செய்த கோலம்:நடுவீதியில் சிங்கள ஊடகங்கள்!

தமிழ் ஊடகவியலாளர்கள் வேட்டையாடப்பட்ட போது புலிகள் அழிவதாக கொண்டாடிய அரச ஊடகங்கள் தற்போது நடு வீதிக்கு வந்துள்ளன. சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்த ரூபவாஹினி ஊடகவியலாளர் பரமி...

பேரம் முடிந்தது:தமிழர் தாயகம் இந்தியாவிற்கு விற்கப்பட்டது!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து உரையாடிய பின்னர் தமிழ்- முஸ்லிம் மக்களின் தாயகமான...

சேர் என்னை கலைக்கவில்லை:கப்ரால்!

இலங்கையின்  மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுக்கவில்லை என அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும்,சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை...