Mai 6, 2024

இலங்கைச் செய்திகள்

தொழிற்சங்களும் வீதிக்கு வந்தன!

தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் எதிர்ப்பு பிரசாரத்தை ஏற்பாடு செய்துள்ளது. வீதியில் இறங்கிய மக்களின் செய்தியை...

மீண்டும் தமிழர்கள் அகதிகளாக!

மீண்டும் இலங்கை தமிழர்கள் நால்வர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தலைமன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண், பெண்,...

மருத்துவர்களை கொலைகாரர் ஆக்கவேண்டாம்!

மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை நழுக்க கோரி வைத்தியர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் சுகாதார சேவைத் துறையில் அத்தியாவசிய மருந்துகள்,  உபகரணங்கள்...

ராஜபக்சக்களது பினாமியும் தப்பித்தார்!

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக டுபாய் நோக்கி பயணித்துவிட்டார். நேற்றிரவு 10.25 புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் விமான...

கோட்டாவை பதவி விலகு!! நாடாளுமன்றில் போராட்டம்!

சிறீலங்கா அதிபர் கோட்டாபாயவை பதவி விலகுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறீலங்கா நாடாளுமன்றில் போராட்டம் ஒன்றை நடத்தினர்.  நாடாளுமன்றில் நடைபெற்ற சிறப்பு விவாத்தின்போதே இப்போராட்டம்...

சிங்கள தேசத்திற்கும் சிவப்பு இரத்தமே!

கடந்த கால இலங்கை அரச அதிபர் கொலைப்படைகள் தமிழ் தாயகத்தில் நடத்தியவற்றை தாங்கள் இப்போதே அனுபவித்து உணர்வதாக சிங்கள செயற்பாட்டாளர் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிந்துள்ளார். அவரது...

சர்வதேச விசாரணையூடாக கூண்டில் ஏற்றவேண்டும்:P2P

சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களின் மக்கள் நலன் சாராத ஆட்சி முறைமையினால் ஏற்பட்ட பொருளாதார சரிவினால், இன்று பாரிய அரசியல் கிளர்ச்சியினை சிங்களதேசம் எதிர்நோக்கியுள்ளது. ஆட்சி மாற்றத்திற்காக சிங்கள...

கோத்தா கொலை கும்பலை தடுத்தமைக்கு விசாரணை!

கோத்தபாயவின் இலக்கதகடற்ற விசேட கொலைக்கும்பலை தடுத்த இலங்கை காவல்துறை மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாடாளுமன்றிற்கு அருகில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த...

முதலில் கோ கோட்டா ஹோம் நானே தெரிவித்தேன்!

முதலில் கோ கோட்டா ஹோம்  என நானே தெரிவித்தேன் தற்போது முழு நாடும் தெரிவிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவின்...

பாதுகாப்பாக சொத்துக்கள் நகர்த்தப்படுகின்றது?

விசேட பாதுகாப்பு அணியினர் பாதுகாப்பு வழங்க, அந்த அணியின் மோட்டார் படையணி ​இருபுறங்களிலும் பயணிக்க, கடுமையான பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 0270586 என்ற...

என்ன பிடிக்கிறார் அந்தோனி:காணி பிடிக்கிறேன் சிஞ்சோரே!

 காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலும் நாளையதினம்(6) காலை 9மணிக்கு எழுவை தீவு பகுதியில் 4 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்காக அளவீடு செய்யப்பட இருக்கிறது....

பேராயரும் வீதியில் இறங்கினார்

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிலைக்கு எதிராக இன்று பொரளையில் பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் கலந்துகொண்டார். இவ் ஆர்ப்பாட்டத்தில்...

வவுனியாவிலும் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!!

சிறீலங்கா அரசாங்கத்துக்கு எதிராக வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை (05) கண்டன பேரணி மேற்கொண்டனர். வவுனியா, காமினி மகாவித்தியாலயத்துக்கு முன்பாக ஆரம்பமான பேரணி, வைத்தியசாலை சுற்றுவட்டத்தினூடாக...

3 தூதரங்களை மூடியது சிறிலங்கா

நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக் நாட்டின் பாக்தாத் நகரங்களிலுள்ள சிறிலங்கா  தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் ஆகியவற்றை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம்...

பெரும்பான்மையை காட்டுபவர்கள் ஆட்சி அமைக்கலாம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் எனவும் நாட்டை சீர்குலைக்க வேண்டும் எனவும் சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். அதிபர் மாளிகையில்...

கொழும்பில் சிறீலங்கா அதிபரின் செயலகம் முற்றுகை

தலைநகர் கொழும்பில் உள்ள சிறீலங்கா அதிபரின் செயலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் இரவு  முற்றுகையிடப்பட்டுள்ளது. பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இலங்கை இராணுவம் சொக்க தங்கம்!

இலங்கை இராணுவம் எப்போதும் அரசமைப்பை பின்பற்றும் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு அதிகாரிகளுடனான  சந்திப்பின் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்...

பெரும்பான்மை உடையவர்களுக்கு அரசை கையளிக்கத் தயார்! ஜனாதிபதி கோட்டாபய

113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது...

அமைச்சுப் பதவியை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்! நாமல் அதிரடி

தற்போதைய சூழ்நிலையில், அடுத்த சில நாட்களில் காபந்து அரசாங்கத்தை நியமிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதித்தால் அரசியல் ஒற்றுமைக்காக தனது அமைச்சுக்களை தியாகம் செய்ய தயார் என்று விளையாட்டு மற்றும்...

பொதுமக்களின் நடமாட்டத்தை முற்றாக கட்டுப்படுத்தும் மற்றுமொரு வர்த்தமானி!!!

!வீதிகள் கடற்கரை பூங்காக்கள் மைதானங்கள் போன்றவற்றில் பொதுமக்கள் நடமாடுவதற்கும் காணப்படுவதற்கும் தடை விதிக்கும் விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்த...

கொழும்பில் இந்தியன் ஆமி!

கொழும்பில் இந்திய இராணுவம் தரை இறக்கப்பட்டதான தகவல் பரபரப்pனை தோற்றுவித்துள்ளது இந்திய இராணுவத்தினர் இலங்கை வந்துள்ளனர் என வெளியாகும் செய்திகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண...

கடும் நடவடிக்கை சரத் வீரசேகர!

இலங்கையில் ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட நடவடிக்கை டுக்கப்படும் என இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...