Mai 19, 2024

இலங்கைச் செய்திகள்

வாசுவிற்கும் ரோசம் வந்ததாம்?

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெறுவதற்கும் அதன் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கும் தீர்மானித்தால் நான் அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிக்க மாட்டேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சர்வதேச...

இனப்படுகொலையாளியின் வாக்குமூலம்!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை.  அதி வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் அனுமதியுடன்,  ஏனைய மதத் தலைவர்களே,  தாய்மார்களே, தந்தையர்களே,  சகோதர...

கோத்தா சேர் உரை:மின்துண்டிப்பு இல்லை!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள நிலையில், இரவு 8 மணி முதல் 9.30 மணிவரை நாட்டின் எந்தப்...

இலங்கையில் ஆடைகளதும் விலை ஏற்றம்!

மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரண மாக அனைத்து ஆடைகளின் விலைகளும் 30-31% வரை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம்...

புயல் அலை:அஜித்கப்ராலும் வெளியே!

இலங்கையின் பொருளாதாரம் கையாளப்படும் விதம் குறித்து  நிதியமைச்சருக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள நிபுணர்கள் மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விரைவில்...

வடக்கு கல்வி துறையில் குடும்ப ஆதிக்கம்!

வடக்கு மாகாணத்தில் வெளிமாவட்டங்களில் ஏழு வருடங்களுக்கு அதிகமாக  கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு உரிய முறையில் இடமாற்றம் வழங்காவிட்டால் வடமாகாண ஆளுநர் செயலகம் கல்வி அமைப்பையும் முடக்கி போராட்டம் நடத்துவோம்...

மக்களோடு வரிசையில் ஊடகவியலாளர்களும்!

சமையல் எரிவாயுவை பெறுவதற்காக மக்கள் காத்திருக்கும் நீண்ட வரிசையில் நின்றபடி பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் வாராந்தர செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்....

கோத்தாவிற்கு சவப்பெட்டி அன்பளிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிசெயலகத்திற்குள் பிரேதப்பெட்டிபோன்ற ஒன்றை எறிந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிசெயலகத்திற்குள் பிரேதப்பெட்டிபோன்ற ஒன்றை எறிந்ததால் பதற்றநிலை ஏற்பட்டது. மலர்வளையத்துடன் கூடிய...

விழுந்தே விட்டார்:கோத்தா சேர்!

இலங்கை  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இன்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய...

வீட்டுக்குபோகவேண்டும்:சஜித் பிரேமதாச!

 ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்குபோகவேண்டும் அல்லது புதிய தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி...

கொழும்பில் மாபெரும் பேரணி!

கொழும்பில் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணி இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து...

முருந்தெட்டுவே ஆனந்த தேரரும் திட்டுகிறார்!

 பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் இருந்ததும் இல்லாமல் போய்விட்டதாகவும் அரசாங்கத்தை உருவாக்கிய அனைவருக்கும் பொது மக்கள் இடிவிழக் கோருவதாகவும் நாரஹேன்பிட்டி அபயராமய விகாராதிபதி, கொழும்பு...

பின்வாங்கியது கோத்தாவா -சாம் ஆ!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராயபக்சாவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமான இன்றைய சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 3.30ற்கு இடம்பெறவிருந்த சந்திப்புத் தொடர்பில் கூட்டமைப்பினர்...

பஸிலிற்கு எதிராக நம்பிக்கையில்லை!

 நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை மீறலில் ஈடுபட்டுள்ளார் எனவே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க...

ராஜபக்சர்களை காப்பாற்றவேண்டும்:ரணில்

 ராஜபக்ச அரசை அரசாங்கத்தை  ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தருணம் இதுவல்ல என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண முயல்வதே...

கோத்தாவிற்கு ஒரு மாத காலக்கெடு!

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்களிற்கு தீர்வை காண்பதற்கான காலக்கெடுவை அரசாங்கத்திற்கு வழங்கிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி அராபிய வசந்தத்தின் பாணியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்...

ஏழு மாதமாம்:இலங்கை அமைச்சர் ?

இலங்கையில் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கும் தீர்வை காண்பதற்கு ஏழு மாதங்களாகும் என அமைச்சர் காமினிலொகுகே தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் உருவாகியுள்ள நிலையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த...

கூட்டமைப்பிற்கு கோத்தா விருந்து:முறுகிறது டெலோ!

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று அழைப்பு விடுத்திருந்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) மாலை 3.30 மணிக்கு சந்திப்பிற்கான நேரமும் ஒதுக்கியிருந்தார்....

புளிக்குமென்கிறார் மகிந்தவும்!

தேசிய அரசை ரணில் நிராகரித்துள்ள நிலையில் மகிந்த தானும் அதனை தானும் நிரகாரிப்பதாக தெரிவித்துள்ளார். ரணில் எனது சிறந்த நண்பர் ஆனால் தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்தப்போவதில்லை என...

காஸ் மூன்றாவது தடவை!

இலங்கையில் அடுத்து வரும் மூன்று மாத காலத்தினுள் காஸ் விலை மூன்றாவது தடவையாக அதிகரித்துள்ளது.12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்தது 750...

கோத்தா காலில் வீழ்ந்தார்:அம்பலப்படுத்திய ரொய்ட்டர்ஸ்!

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு உதவுவதற்கான திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அடுத்த மாதம் பேச்சுக்களை ஆரம்பிக்கும். அந்நிய செலாவணி பற்றாக்குறையானது கடன் கொடுப்பனவுகளுக்கு மத்தியில்...

ஆரம்பமானது கச்சதீவு!

வரலாற்று பெருமை மிக்க கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை கச்சதீவு உற்சவத்தில்  யாழில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள்,...