Mai 17, 2024

இலங்கைச் செய்திகள்

பிரதமராக தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படுவார்?

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்படுவார் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பேச்சுக்களை முடிந்தவரை விரைவாக்குவோம் – கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

இலங்கையை நெருக்கடிக்குள் இருந்து மீட்கும் பேச்சுக்களை முடிந்தளவுக்கு மிக விரைவாக முடிக்க சர்வதேச நாணய நிதியம் இருப்பதாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா கூறியுள்ளார். இன்று...

வாக்கெடுப்பில் வெற்றி: 8 வது ஜனாதிபதியானார் ரணில்

சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளையும் டலஸ் அழகப்பெருமே...

தியாகியானார் சஜித்?

 இன்று ஆரம்பமாகியது ஒரு ஒருமித்த பயணத்தின் தொடக்கமாகும் எனவும், நாடாளுமன்றத்திற்கு அப்பால் மக்களின் வாழ்வை கட்டியெழுப்பும் போராட்டத்திற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும...

வாக்குச் சீட்டைப் படம் எடுத்தாலோ அல்லது வற்புறுத்தினால் 7 ஆண்டுகள் நாடாளுமன்ற அமர்வுக்குத் தடை!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்களிக்கும் வாக்குச் சீட்டுகளைப் புகைப்படம் எடுக்கக்கூடாது எனவும், நாளைய ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு வற்புறுத்தவோ அல்லது செல்வாக்கு...

டலசுக்கே வாக்களிப்போம்! சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் போது டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் ஆளும் கட்சியைச்...

ஜனாதிபதித் தெரிவு: பொருளாதாரம் மற்றும் அபிலாசைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும்!

ஜனாதிபதி தெரிவின்போது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கருத்த்திற்க்கொண்டும் தமிழ் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்...

குருந்தூர் மலைக்கு ஒன்று;வவுனியாவிற்கு இன்னொன்று!

குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையினை பிக்குகளிற்கு அஞ்சி அகற்றமுடியதிருப்பதாக இலங்கை காவல்துறை நீதிமன்றில் தெரிவித்துள்ளது. விகாரை அமைத்து படையினர் பாதுகாப்புடன் தங்கியிருக்கின்ற பிக்குகளை கண்டு அஞ்சும் காவல்துறை...

ஐரோப்பாவில் கடும் வெம்பம்! ஐக்கிய இராச்சியத்தில் சிவப்பு எச்சரிக்கை!

ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவை கடுமையான வெப்பம் தாக்கியுள்ளது. பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) க்கு...

ஜனாதிபதித் தேர்வு: சஜித் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சந்தித்துப் பேச்சு!

சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளும்கும இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. இன்று திங்கட்கிழமை (18) குறித்த சந்திப்பு நடைபெற்றதுடன் புதிய...

புதிய ஜனாதிபதித் தெரிவு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – கோடீஸ்வரன்

தமிழ் மக்களின் இருப்பையும் உரிமை சார்ந்த விடயங்களையும் பாதுகாக்கின்ற செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஈடுபடவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

கோட்டாவை சிங்கப்பூரிலிருந்து வெளியேற பணிப்பு

 கோட்டாபய  தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே பதினைந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கோட்டாபய ராஜபக்சவை நேற்று...

ஜனாதிபதி கதிரை:நம்பிக்கையிழந்த சஜித்!

இலங்கையில்   வழமையாக நாட்டு மக்கள் வாக்களித்து ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இந்த மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்களிப்பின்...

புலம்பெயர் காசு டக்ளஸிற்கும் வேண்டுமாம்!

தடைசெய்யப்பட்டுள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள்  மற்றும் முஸ்லீம் மக்கள் சார்பான அமைப்புக்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ்...

தமிழ் மக்களுக்கான பத்து அம்சக் கோரிக்கை!

அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாட்டிற்கும் அனைத்து தமிழ் கட்சிகளின் பார்வைக்கும் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை, தமிழ் மக்களுக்கான பத்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது....

சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சிறீலங்கா ஏர் லைன் விமானம்

சிறீலங்கா ஏர் லைன் விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்ததை அடுத்து, விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை காலை 9.10 மணிக்கு விமானம் சென்னை விமான...

பீரிஸ் நட்டாற்றில்!

கோத்தா அரசை சர்வதேசத்தில் காப்பாற்ற அலைந்த ஜி.எல்.பிரீஸ் நடுவீதியில் விடப்பட்டுள்ளார். பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய...

யாருக்கும் வாக்களிக்காது – சிறிலங்கா சுதந்திரக் கட்சி

இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் போது எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டாம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்...

யாருக்கு வாக்களிப்பது? இன்னும் தீர்மானிக்கவில்லை – சம்பந்தன்

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய இடைக்கால ஜனாதிபதி வாக்கெடுப்பில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக்...

தொடர்ந்து தாய் நாட்டுக்காக சேவையாற்றுவேன் – கோட்டாபாய

ஜனாதிபதி பதவிலிருந்து பதவி விலகிய பின்னர் தொடர்ந்தும் தாய் நாட்டுக்காக சேவையாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வாசிக்கப்பட்ட அவரது பதவி...

தினேஷ் குணவர்தன பதில் பிரதமராக?

இலங்கை நாடாளுமன்ற   சபை முதல்வர் தினேஷ் குணவர்தன பதில் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

புதிய ஜனாதிபதி தெரிவு எவ்வாறு?

கோத்தபாய ஜனாதிபதி கதிரையிலிருந்து தூக்கியெறியப்பட்ட பின்னராக புதிய ஜனாதிபதி தெரிவு எவ்வாறு அமையுமென தகவல்கள் வெளிவந்துள்ளது. அரசியலமைப்பின் 38வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப்...