Mai 16, 2024

இலங்கைச் செய்திகள்

விமானப்படை சிப்பாய் வெளியே!

இலங்கை விமானப்படைக்கு அடிமையாக இருக்க விரும்பவில்லை என்று கூறிய விமானப்படை வீரர் ஒருவர் தனது எட்டு வருட ஆரம்ப நிச்சயதார்த்தத்தை முடித்துக்கொண்டு விமானப்படையை விட்டு வெளியேறியதாக இலங்கை...

ஜனாதிபதி மாளிகைக்கு ரணில் வருகிறார்!

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் நாளை திங்கட்கிழமை தனது பணிகளை ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிப்பதில் விடாப்பிடியாக உள்ளார். இந்நிலையில் மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த...

டலஸ் – சஜித் கூட்டுத்தோல்வி “கோ ஹோம்“ பட்டியலுக்குள் ஜி.எல்.பீரிசையும் சுமந்திரனையும் விரைந்து இழுத்துச் செல்கிறது! பனங்காட்டான்

ரணிலின் வெற்றி என்பது டலஸ்-சஜித் கூட்டின் தோல்வி என்பதைவிட, பெரமுனவின் ஜி.எல்.பீரிசுக்கும், கூட்டமைப்பின் சுமந்திரனுக்கும் கிடைத்த பெரும் தோல்வி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்களின் முகத்தில் அழிக்க முடியாத...

ரணிலுடன் நெருங்கும் சீனா?

இந்திய அமெரிக்க நண்பரென அடையாப்படுத்தப்பட்ட ரணிலை வளைத்துப்போட சீன முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்....

கலைகிறது ஆதரவு:பேசித்தீர்க்க சொல்லும் மைத்திரி!

இலங்கைக்கு சர்வதேசத்தின் ஆதரவு எதிர்பார்க்கப்படும் வேளையில் அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போராட்டப் பகுதியில் உள்ள போராட்டக்காரர்களுடன்...

ராஜதந்திர வட்டாரங்களுடன் ரணில் கோபம்!

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் குறித்து சர்வதேச தரப்புக்கள் தெரிவித்துள்ள விமர்சனஙகள் ரணிலை சீற்றமடையவைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி ரணில்...

சர்வதேச அவப்பெயர்:ரணிலே பொறுப்பு!

சர்வதேச அவப்பெயர் மற்றும் நாட்டின் நெருக்கடியை தீர்க்க கிடைக்க வேண்டிய சர்வதேச ஒத்துழைப்புகள் கிடைக்காது போனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அதற்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் என...

முன்னணியும் கண்டனம்!

காலி முகத்திடலில் ஜனநாயக வழியில் போராடிய போராட்டக்குழுவினர் மீதும் அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்கள் மீதும் அரச இயந்திரத்தால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை மிக வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்...

கைவிடப்பட்டது காவல் படையின் சீருடை விவகார வழக்கு!

யாழ்.மாநகர சபையால் உருவாக்கப்பட்ட "காவல் படை" தொடர்பிலான வழக்கில் இருந்து , யாழ்.மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் படையின் சீருடைகளையும் மீள கையளிக்குமாறு, நீதிமன்று...

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மீண்டும் கமல் குணரத்ன நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 

ரணிலுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் காலிமுகத் திடலில் போராட்டக்காரர்கள்...

பஸில், நாமல் மீண்டும் அமைச்சர்களாக?

தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதன் காரணமாக வெற்றிடமாக உள்ள பதவிக்கு பசில் ராஜபக்ச மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக அரசியல்...

அடுத்த சில நாட்களுக்குள் 20 தொடக்கம் 25 பேர் கொண்ட அமைச்சரவை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் பணியாற்றுவதற்கு 20-25 பேர் கொண்ட அமைச்சரவை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படும் என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. நிறைய இளம் பாராளுமன்ற...

சொல்லியடித்த பஸில்? ரணிலுக்கு விழுந்த வாக்குகள் இவைதான்!

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முதலே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த போதிலும், அவர் இவ்வளவு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி...

சீன முதலீகளில் முட்டாள்தனமான பந்தயமே இலங்கை நெருக்கடிக்குக் காரணம் – சி.ஐ.ஏ

சர்வதேச நாணய நிதியத்துடனான உரையாடலில் தனது கடன்களை மறுசீரமைக்க சிறந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாலும், சீனாவின் கடன் பொறி இராஜதந்திரமுமே இலங்கையை ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியத்திற்குக்...

ரணில்-மகிந்த விசேடத்தில் நனைந்த கூட்டமைப்பினர்!

ஜனாதிபதி தெரிவின் போது வாக்களிக்க  மகிந்த-ரணில் கூட்டு அள்ளி வழங்கிய விசேடத்தினில் ஜயக்கியமாகியவர்களுள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால ஜனாதிபதி...

ராஜபக்சக்களது கூட்டு: திணறடித்த ஊடகங்கள்!

ஊடகவியலாளர்களது தடாலடியான கேள்விகளால் திணறிப்போய் சீற்றமடைந்துள்ளார் ரணில். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை கொழும்பு கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார். இந்தப் பயணம் தனிப்பட்ட விஜயமாக...

ரணில் பதவிப்பிரமாணம்!

வெறும்  134 வாக்குகளுடன் தெரிவான ரணில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவே “ரணில் விக்கிரமசிங்க” ,பிரதம...

ரணில் பதவி விலகவேண்டும்:போராட்டகாரர்!

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இன்று(20) இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின்...

ஆமிக்கு வந்தனம் வைத்த ரணில்!

ஆட்சி மாற்ற போராட்டகாரர்களை இராணுவ பலம் மூலம் முடக்க ரணில் தயாராகிவருகினறார். ஏற்கனவே அலரிமாளிகை சூழலில் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ரணில் பணித்திருந்த...

புதிய அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் – மகிந்த ராஜபக்ச

இலங்கையில் புதிய அரசாங்கம் ஒன்றை நியமிப்பதை தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். சிறீலங்கா பொதுஜன...

அனைவரையும் ஒன்றிணைந்து செயற்பட வருமாறு ரணில் அழைப்பு

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது போட்டியாளர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததுடன், புதிய முறையில் ஒன்றிணைந்து செயற்படுமாறு...