Oktober 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

நல்லூர் நினைவேந்தலை குழப்பும் முயற்சியில் ஈடுபட்ட பொலிஸார்

தியாக தீபத்தின் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டு இருந்தமையால் , அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து ஒழுங்குகளை செய்தவர்களை பொலிஸார் மிரட்டி...

களவாக காணி கொடுத்த முன்னாள் ஆளுநர்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் முப்படையினரின் முகாம்களின் பாவனைக்காக 124 இடங்கள் கோரப்படுவதாக  உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள படையினர் மற்றும் பொலிசார் தமது இருப்பிற்காக அல்லது...

தமிழ் ஆயர்கள் போர்க்கொடி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அரசியல் செல்வாக்கு இல்லாமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்படுமானால், அது தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்...

கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள IMF

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும்

இலங்கையில் ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறல் என்றும் நீதி அமைச்சர்...

சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம் குறித்து அமெரிக்காவும் கவலை

சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோது, கவலை...

பத்தாவது நாளாகவும் கவணயீர்ப்பு போராட்டம்

பத்தாவது நாளாகவும் இன்றும் மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் தமது கால்நடைகளுக்கான மேச்சல்தரை கோரிக்கையை முன்வைத்து கவணயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்திற்கு வளுச்சேர்க்கும் வண்ணம் கிழக்கிழங்கை இந்து குருமார் ஒன்றியமும்...

தியாக தீபத்திற்கு சந்தோஷ் அஞ்சலி

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.  யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம்...

செல்வராசா கஜேந்திரன் ஜெனிவா பயணம்!

ஜெனிவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக  செல்வராசா கஜேந்திரன் இன்று சனிக்கிழமை(23.09.2023) ஜெனிவா பயணமாகியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை(22.09.2023) இடம்பெற்ற...

ஐ.நாவின் நிகழ்வில் அசாத் மெளலானா!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது பல நாடுகளின் ராஜதந்திரிகள் இந்த...

நினைவேந்தலை தடுக்க மாறி மாறி மனுத் தாக்கல்: அனைத்தையும் நிராகரித்தது நீதிமன்றம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வையும் ஊர்தி பவணியையும் தடை செய்யக் கோரி சிறீலங்கா காவல்துறையினர் மாறி மாறி தொடர்ச்சியாக தாக்கல் செய்யபட்ட மனுவை நீதிமன்றங்கள் தள்ளுபடி...

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கு இறக்குமதி தடை நீக்கப்படும்

தற்போது இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுள்ளவற்றில், வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை எதிர்வரும் மாதம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

சுற்றுச்சூழல் செயற்திட்டம் எகெட் கறித்தாஸ் – திருகோணமலை

திருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் (கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனம்) அனுசரணையுடன்,...

ரணிலுக்கு சந்தர்ப்பமில்லையாம்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவாராயின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவருக்காக முன்னிற்கும் என நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்...

யாழில். தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு தடை கோரி மீண்டும் மனு தாக்கல்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது  யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தியாக தீபம்...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா நிதியுதவி!

இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியானது சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திற்கும் இலங்கை...

ஈஸ்டர் தாக்குதல் சதியை இனி மறைக்க முடியாது!

குற்ற புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர்  ரவி செனவிரத்ன  தொலைக்காட்சி விவாதத்தில் ஈஸ்டர் 19,  தாக்குதல் சதி தொடர்பான மேலும் பல விடயங்களை அம்பலப்படுத்தி  இருக்கின்றார்  குறிப்பாக...

புலிகள் பாணி சிகிச்சை: மூக்குடைபட்ட இந்தியா?

விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கத்தை புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் தடுப்பதில் முன்னின்ற இந்திய புலானய்வு கட்டமைப்பு கனடாவில் அதே பாணி கொலைகளை செய்ய முற்பட்டு மூக்குடைபட்டுள்ளது. 2009இன் பின்னராக...

சிங்கள காடையர்களின் தாக்குதலைக் கண்டித்து பிரித்தானியாவில் போராட்டம்

இன்று பிரித்தானியாவில் வெளி விவகார அமைச்சுச் செயலகத்திற்கு முன்பாகச் சிங்கள இனவழிப்பு அரசின் கொடும் செயலைக் கண்டித்தும் அதனைப் பிரித்தானிய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கிலும்...

யேர்மனியில் வாழும் எமது தாய்த்தமிழ் உறவுகளே! தலைநகர் நோக்கி நகர்வோம் உணர்வாய் திரளாய் எழுவோம்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனிTamil Coordination Committee - Germanyவூப்பெற்றால், 20.9.2023யேர்மனியில் வாழும் எமது தாய்த்தமிழ் உறவுகளே! அவசரதலைநகர் நோக்கி நகர்வோம் உணர்வாய் திரளாய் எழுவோம்.அழைப்பு!!தமிழீழ...

இந்தியா – கனடா உறவில் விரிசல்: இராஜந்திரிகள் வெளியேற்றம்!!

கனடாவில் காலிஸ்தானிய தலைவர் படுகொலை செய்யப்பட்டமைக்கும் இந்திய புலனாய்வு அமைப்புக்கும் தொடர்பு இருப்பதை அடுத்து கனடாவுக்கும் இந்தியாவுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்திய தூதரக அதிகாரியை...

முல்லைத்தீவை வந்தடைந்தது திலீபனின் ஊர்தி

திருகோணமலையில் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மாங்குளம், கிளிநொச்சி ஊடாகப் பயணித்து இன்று வட்டக்கச்சியில் இன்று நினைவு வணக்க நிகழ்வுகள் நடந்தன....