Mai 2, 2024

நீதிமன்றங்களின் தீர்ப்பை அவமதிக்கும் மகாவலி அதிகாரிகள் கவனத்துக்கு பொறுமைக்கும் அளவு உண்டு!

மாதவணையிலுள்ள கழிமடுக்குளம் பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையாளர்களால் வாய் வெடியில் சிக்கி நிறோசன் என்பவரது 03 பசுக்களின் நிலை கால்நடைகளை கொண்டு செல்லுமாறு தீர்மானம் எடுத்த கமநல சேவைகள் நிலைய உதவிப்பணிப்பாளர் நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் மத்திய அரசு கிழக்கு மாகாண நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் மாவட்ட அரசாங்க அதிபர் ஏணைய திணைக்கள பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனத்திற்கு பண்ணையாளர்களாகிய நாங்கள் நீதிமன்றை நாடுவோம் என்பதை கவலையுடன் அறியத்தருகின்றோம் பொறுமைக்கும் அளவு உண்டு என்பதையும் தொிவித்துக் கொள்கின்றோம் குறிப்பு மூன்று நீதிமன்றங்களின் தீர்ப்பை அவமதித்து செயற்படும் மகாவலி அதிகார சபையின் அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert