Mai 4, 2024

ரணில் புத்தாண்டில் சொன்னது என்னாச்சு!

இவ்வருடம் பொங்கல் தினத்தில் யாழ்ப்பாத்தில்வைத்து யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை என தெரிவித்த ரணில் தற்போது நிதி ஒதுக்குவதாக தெரிவித்திருக்கின்றார். அப்படியானால் எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பதனை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா? என கேள்வி எழுப்பியுள்ளது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கம் .

திருமலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடக சந்திப் பங்கெடுத்த சங்க பிரதிநிதிகள் யாவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக போராடி வருகின்றோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert