Mai 20, 2024

காணாமல் ஆக்கப்பட்ட எட்டுமாவட்ட தலைவர்களும் தலைவி செல்வராணி தலைமையில் கவணயீர்ப்பு போராட்டம்

இன்று 09.08.2023 காலை 10.30 மணியளவில் தம்பிலுவில் பிள்ளையார் கோயிலில் இருந்து திருகோயில் மணிக்கூண்டு கோபுரம் வரை காணாமல் ஆக்கப்பட்ட எட்டுமாவட்ட தலைவர்களும் இணைந்து அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தலைவி செல்வராணி தலைமையில் கவணயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இப்போராட்டமானது தமது உறவுகளைத்தேடி போராடி இன்றுடன் 2000 மாவது நாளைக் குறிக்கும் வண்ணம் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிய தலைவர் சபா.சிவயோகநாதன் கல்முனை பரதேச சிவில் சமூகசெயற்பாட்டாளர் பிரதீபன் உட்பட மேலும் பல சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் என பலரும் கலந்து கொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட எட்டுமாவட்ட தலைவர்களும் இணைந்து அ-மா- வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தலைவி செல்வராணி தலைமையில் கவணயீர்ப்பு போராட்டம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert