Mai 8, 2024

Tag: 5. August 2023

1990, ல் கிழக்கில் பிரமதாசாவால் அரங்கேற்றப்பட்ட தமிழ் முஷ்லிம் பிரித்தாளும் தந்திரம் இன்றுவரை தொடர்கிறது!-பா.அரியநேத்திரன்.

1990, ல் கிழக்கில் பிரமதாசாவால் அரங்கேற்றப்பட்ட தமிழ் முஷ்லிம் பிரித்தாளும் தந்திரம் இன்றுவரை தொடர்கிறது! -பா.அரியநேத்திரன். ஈழவிடுதலைப்போராட்டம் இளைஞர் அமைப்புகள் கரந்தடி தாக்குதல்களை ஆரம்பித்த காலம் அல்பிரட்...

யாழ்.பல்கலை மாணவர்கள் சுழிபுரத்தில் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை சுழிபுரத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது.  போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கி...

பறளாய் ஆர்ப்பாட்டங்கள்!

யாழ்.சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் சுவீகரிக்க முற்படும் அரசின்...

டக்ளஸ் இரகசியமாக டெல்லியில்!

 இலங்கை அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரகசியமாக டெல்லி பயணித்துள்ள நிலையில் பயணம் தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது. இதனிடையே டக்ளஸ் தேவானந்தாவின் திடீர் டெல்லி விஜயம் தொடர்பில்...