Mai 8, 2024

Tag: 30. August 2023

மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் அவ்ஸ்திரேலியா நாட்டுத் தூதுவருடனான சந்திப்பு நடைபெற்றது.

மட்டக்களப்பு ஈஸ்ட்லகுன் விடுதியில் அவ்ஸ்திரேலியா நாட்டுத் தூதுவருடனான சந்திப்பு நடைபெற்றது.இதன்போது சமகால அரசியல்அத்து மீறி நடக்கும் காணிஅபகரிப்புமேச்சல்த்தரை பிரச்சணைகாணாமல் ஆக்கப்படுடோருக்கான சர்வதேச விசாரணைதமிழ் மக்களுடைய பொருளாதார பிரச்சணைகள்...

இலங்கை பூராகவும் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து மாநாடாடு 29.08.2023 நடைபெற்றது.

இலங்கை பூராகவும் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து ஜனநாயகத்திற்கான சிவில் சமூககூட்டமைப்பு எனும் தலைப்பிலான மாநாடானது நேற்று 29.08.2023 கொழும்பு 07 ல் உள்ள இலங்கை...

போராட்டங்கள் :அக்கறையில்லை

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளைய தினம் நினைவு கூரப்படவுள்ள நிலையில், மன்னாரிலும், மட்டக்களப்பிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில்...

மௌனம் ஆபத்து:சக்திவேல் அடிகளார்

பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை, தூபிகளை, விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை ...

விக்கியின் ‘நினைவு நல்லது’ நூல் வெளியீட்டு விழா யாழ். பல்கலையில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் அனுசரணையில், பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ...