Mai 8, 2024

Tag: 22. August 2023

மும்மத தலைவர்கள் சிறைப்பிடிப்பு! மட்டக்களப்பு எல்லைக்கு சென்று திரும்ப முடியாத நிலையில் தமிழர்கள்?

மட்டக்களப்பு நகருக்கு மேற்கே 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய காணிகளான கால்நடை வளர்ப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதிகளுக்கு தமிழர்களால் சென்று திரும்ப...

வடகிழக்கில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் 30ஆம் திகதி போராட்டம்

வடகிழக்கில் வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரியும் வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதிகோரியும் மட்டக்களப்பில் எதிர்வரும் 30ஆம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்படவுள்ளது.சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு...

நல்லூர் கொடியேறியது!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், இன்று (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.  காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ...

வடக்கின் கொதிநிலை உச்சம்!

இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும்...

கருணா -டக்ளஸ் புதிய கூட்டு!

இலங்கையின் அரச கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முன்னாள் அமைச்சரான கருணா என்றழைக்கப்படும் முரளிதரன் சந்தித்து பேசியுள்ளார். கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள்...

வடகிழக்கில் தமிழ் பௌத்தமே இருந்தது!

தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில், பௌத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும், மாறாக பாதுகாப்பே இருந்தது.அதற்கு காரணம், காவி உடைக்கு தந்த மரியாதை எனவும், வடக்கு...