April 27, 2024

Monat: Juli 2023

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை அமைப்பினால் (18) மாணவர்களுக்கு (10,000) ரூபா வீதம் நிதியுதவி வங்கிப்புத்தகங்கள் இட்டு வழங்கப்பட்டுள்ளது

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை - (ஐரோப்பா)(இலங்கைப் பாடத்திட்டத்திற்கு அமைய)Tamilische Bildungsverei Deutschland - (Europa)“கேடில் விழுச்செல்வம் கல்வி, ஒருவற்குமாடல்ல மற்றை யவை“கல்வி அபிவிருத்தி நிதி உதவியேர்மனி...

வாய்ப்புகளை கையாளத் தெரியாத தமிழ் தலைமைகள் போகும் பாதைதி.திபாகரன். M.A.

""இலங்கை தீவில் ஒற்றை ஆட்சி முறைமையின் கீழ் தமிழர்களுக்கு தீர்வு இல்லை"" என்று கொக்கரிக்கும் அனைத்து தமிழ் தலைமைகளும் தங்களின் அரசியல் கட்சிகள் மற்றும் அவர்கள் பரம்பரையினரும்...

பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம்‘ சோபகிருது வருட (10வது) பிரம்மோற்சவம்

பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம்' சோபகிருது வருட (10வது) பிரம்மோற்சவம் முகூர்த்தக்கால் நாட்டல்-90823 கணபதி ஹோமம் கிராம சாந்தி,வாஸ்து சாந்தி,பிரவேசபலி, மிருத் சங்கரணம்-200823 கொடியேற்றம்:21.0823 மஞ்சத்திருவிழா-30.0823...

தொடரும் சாணக்கியனிற்கு வெள்ளையடிப்பு!

 கிழக்கில்  மூத்த தலைவர்களை புறந்தள்ளி இரா.சாணக்கியனிற்கு தலைமை தாங்க உயிரூட்டும் முயற்சிகள் தொடர்கின்றன. தமிழரசுக் கட்சியின் 73 ஆண்டு கால வரலாற்றில் முதல் முதலாக இலங்கைத் தமிழ்...

50 இலத்திரனியல் பஸ்கள் இறக்குமதி

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மானியத்துடன் பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என சங்கத்தின் தலைவர்...

சமஷ்யை வலியுறுத்தி யாழில் போராட்டம்

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில், தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு பயண செயற்பாட்டின் 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ்...

அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு சம்மதம்

தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தினால் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் தான் இறுதித் தீர்வா என கொழும்பு...

கருத்து வெளிப்பாடு சுதந்திரத்தை முடக்கும் சதி!

கருத்து வெளிப்பாடு; சுதந்திரத்தை முடக்கும் வகையிலான சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக எதிர்வரும் 3ஆம் திகதி...

யாழ்.மாநகரசபையின் „முத்தமிழ் விழா- 2023“

யாழ்.மாநகரசபையின் "முத்தமிழ் விழா- 2023"  நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் இ.த.ஜெயசீலன் நேற்றைய தினம் சனிக்கிழமை தலைமையில் நடைபெற்றது.   இந்த நிகழ்வில் வடமாகாண...

Unops நிறுவணத்தின் ஏற்பாட்டில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள(29,30\07/2023 )கண்காட்சி

Unops நிறுவணத்தின் ஏற்பாட்டில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள(29,30\07/2023 )கண்காட்சி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தகூடிய நிகழ்வானது இன்று காலை மட்டக்களப்பு இந்து கல்லுரி விளையாட்டு மைதாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.அரசுசாரா...

கனடாவில் இ-கொ- நடந்தது: நல்லிணக்கம் ஏற்பட்டது: இலங்கையிலும் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன!

கனடாவில் பழங்குடியினர் மீது இனப்படுகொலை நடந்தது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. கனடாவின் பூர்வீக மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டது. இது ஒரு நீண்ட செயல்முறை மற்றும்...

இலங்கையில் இம்மானுவேல் மக்ரோன்: கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவு!!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது தூதுக்குழுவினர்  இலங்கை வந்தடைந்தனர். மைக்ரோனின் தூதுக்குழுவில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் மற்றும் வெளிநாட்டுப் பகுதிகளுக்கான இராஜாங்க அமைச்சர் ஆகியோர்...

ஆற்றில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுக்கும் பிள்ளையானின் சகாக்கள்

ஆற்றில் பெண்கள் குளிப்பதை , ட்ரான் மற்றும் சிசிரிவி கமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனிடம் மக்கள் முறையிட்டுள்ளனர்.  மட்டக்களப்பு...

இனியா சுகுணன்(அரபாத்)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2023

லண்டனில் வாழ்ந்துவரும் சுகுணன்(அரபாத்) தம்பதிகளில் செல்வப்புதல்லி இனியாதனது பிறந்தநாளை அப்பா, அம்மா, மற்றும் உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம் கொண்டு வாழ்க வாழ்க வாழ்கவென...

5 முஸ்லீம் அமைப்புகள் மீதான தடை நீக்கம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட 5 முஸ்லீம் அமைப்புகள் மீதான தடையை நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு, பொது...

செப்பியன்பற்றில் விடாது காணி அளவீடு!!

ஒருபுறம் தமிழ் மக்களது பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரச தரப்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட கடந்த ஞாயிறு (23) தொடக்கம் தொடர்ந்து நாலாவது நாளாக இன்றும் (27) காணி...

யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது கறுப்பு யூலை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (27) கறுப்பு ஜூலை  நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு யூலை நினைவுருவ...

நீதி கோரிய கதவடைப்பு:தயாராக தமிழ் மண்!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும், கண்காணிப்பையும் வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை (28) இடம்பெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கடை அடைப்பிற்கும்...

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும்

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்...

ஹரிக்கு அமைச்சு!

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று குடியரசு - முதல் குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக பதவியேற்றுள்ளார் ஹரி ஆனந்தசங்கரி. இவர் நீண்ட காலமாக மனித...

வெலிக்கடை நினைவுகள் தொடரும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை  நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ்  பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில்...

திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப்பொருளில்இராவணேசன் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தற்போது மிக முக்கியமான விடயமாக உள்ளது. அதற்கு அமைவாக திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு...