April 26, 2024

Tag: 11. Juni 2022

சிவசங்கர் மயூரிகா திருமண நாள்வாழ்த்து

திருமணம்திருமண நாள்வாழ்த்து சிவசங்கர் மயூரிகா தம்பதிகள் இன்று தமது திருமணநாள் தன்னை உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்கள் stsstudio.com இணையமும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா...

நாட்டுப்பற்றாளர் திரு. தனம்ஜெயசிங்கம் பரராசசேகரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு

யேர்மனியில் சாவடைந்த தேசியச் செயற்பாட்டாளரும் நாட்டுப்பற்றாளருமான திரு.தனம்ஜெயசிங்கம் பரராசசேகரன் அவர்களின்இறுதிவணக்க நிகழ்வு யேர்மனி லூடென்சைட் நகரத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேவாலயத்தில் திருப்பலி...

ரஷ்யாவில் புதிய குறியீட்டுடன் தொடங்குகிறது மெக்டோனால்டு உணவகம்

உக்ரைன் - ரஷ்யப் போரைத் தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து அனைத்து மெக்டோனால்டு (McDonald's) உணவங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெளியேறியிருந்தன. அத்துடன் கடந்த மாதம் ரஷ்யாவில் உள்ள உணவங்களை உள்ளூர்...

இருபாலையிலும் தங்கமாம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வீட்டு உரிமையாளர்...

அமைச்சர் உதயமாகின்றார்!

அரச வங்கிகளில் மோசடி செய்ததான குற்றச்சாட்டுக்களின் மத்தியில் பொது ஜன பெரமுன தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காக, தனது நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் இருந்து...

சாணக்கியனிற்கு கஸ்டகாலம்!

எம்.பிக்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் சாணக்கியன் எம்.பி ஆற்றிய உரையொன்று தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.சகட்டுமேனிக்கு நாடாளுமன்றில்...

சிரிக்கும் நிலையில் இலங்கை இல்லை!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இது சிரிக்கும் விடயம் அல்ல. நாட்டின் எதிர்காலம் பாழாகியுள்ளது. இதற்கான பொறுப்பை நீங்கள்...

ஆடையின்றி அலையும் பொதுஜனபெரமுன எம்பிக்கள்!

மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.இதனால்  பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மற்றவர்களிடம் உடைகளை பெற்று பாராளுமன்றத்திற்கு வருகின்றனர். தீயினால்...

விமானத்தில் தமிழகம் சென்று அகதியான காவல்துறை?

திருகோணமலையைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் விசா மூலம் கொழும்பில் இருந்து சென்னை  சென்று பின்னர் அங்கிருந்து மதுரை வந்தடைந்து இன்று காலை ராமேஸ்வரம் சென்று அகதி அந்தஸ்து கோரியுள்ளார்....

தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரன் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு

யேர்மனி நாட்டின் லூடென்சைட் நகரப்பொறுப்பாளராகக் கடமையாற்றிய தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரன் அவர்கள், 02.06.2022 அன்று ஊர்தி விபத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. 1987ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து...