März 28, 2024

Tag: 6. Juni 2022

பிரித்தானியாவில் தமிழர் காணியில் குடிகொண்டார் புதுமை அந்தோனியார்.

கோடி அற்புதர் என பல் சமூக மக்களால் அழைக்கப்பட்டுவரும் புனித அந்தோனியாரின் ஆண்டுப் பெருவிழா பிரித்தானியாவின் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள புனித அற்புத அந்தோணியார்...

பண்ணாகம்.கொம் இணையத்தின் 17வது ஆண்டையொட்டி உலகளாவிய தமிழ்ப் பாடல் எழுதும் மாபெரும் போட்டி

உலகளாவிய கவிஞர்கள்,பாடலாசிரியர்களுக்கு ஒரு அரிய சந்தப்பம் இப் பாடல் எழுதும் போட்டியில் யாவரும் கலந்து கொள்ளலாம். இதற்கு எதுவித கட்டணமும் இல்லை. உங்கள் திறமைகளை உலக்கறியச்செய்வதே பண்ணாகம்.கொம்...

ஜெயபிரவீனா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.06.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்வரும் டென்மாக்கில் வாழ்ந்து வருபருமான திருமதி ஜெய தம்பதிகளின் மகள் ஜெயபிரவீனா இன்று தனது பிறந்தநாளைஅம்மா அப்பா அண்ணாமார் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன்...

திருமதி சுகந்தமலர் திலகேஸ்வரன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.06.2022

யேர்மனி பிலபில் நகரில் வாழ்ந்துவரும் அவைத்தென்றல்வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின்அன்பு மனைவி சுகந்தமலர் அவர்களின் இன்று தனதுபிறந்த நாளை .கணவன்,பிள்ளைகள்,உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்வாழ்வில் ஒளி...

கோம்பபையன் மணல் மயானமும் புதுமை!

மயானங்களைப் புனரமைத்து அழகுபடுத்தி மயானம் என்றால் இவ்வாறு தான் இருக்கும் என்ற பாரம்பரிய சிந்தனைகளை உடைத்தெறிந்து, மாநகர முதல்வரின் தூய நகரம் அழகிய மாநகரம் என்ற செயற்பாட்டின்...

இலங்கை அரிசியில்லை:மூடப்படும் ஆலைகள்!

இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலைகள் பெருமளவு மூடப்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். நாட்டில் சுமார் 3,000 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான...

இயற்கை உரமென காசினை சுருட்டிய கோத்தா!

இலங்கையின்  முன்னாள் காணி அமைச்சர் எஸ். எம். சந்திரசேன மற்றும் ராஜபக்சக்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு (LRC) சொந்தமான 700 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

மகிந்த கூட்டாளிகள் கைது!

காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சந்தேக நபர்களை கைது...

கோத்தா ஊழல் விசாரணை செய்யப்படும்; ரணில்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அல்லது ராஜபக்க்ஷ குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,  அவர்கள் சட்டத்தை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்டம்...

பங்களாதேஷ் தீ: 40 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் காயம்!

தென்கிழக்கு பங்களாதேஷின் துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள கொள்கலன் கிடங்கில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். தீயை கட்டுப்பாட்டுக்குள்...

ரஷ்யத் தாக்குதலில் சக்தி வாய்ந்த வெடிப்புகள் கியேவை உலுக்கின

ரஷ்ய Tu-95 மூலோபாய குண்டுவீச்சு போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காஸ்பியன் கடலில் இருந்து உக்ரைனின் தலைநகர் கிய்வ் மீது ஏவுகணைகளை ஏவியதுடன் உக்ரேனிய தலைநகரின் கிழக்கு...

தொலைபேசி இலக்க விவகாரம்:இடமாற்றம்!

யாழ்.கொடிகாமம் பகுதியில் சிகிச்சை பெறவந்த பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து வைத்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் யாழ்.கோப்பாய்...

கற்பிக்க தயாராக இல்லாத ஆசிரியர்கள்?

 இலங்கையின்  தற்போதைய சூழ்நலையில், பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவதென்பது பெரும் நெருக்கடியான விடயம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.  ஊடகவியலாளர்கள் சந்திப்பில்...

நாளுக்கொரு அறிவிப்பு:ஓய்வு 62!

இலங்கையில்  பஸில் ராஜபக்சவினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்ட்டம் ரணிலால் கைவிடப்படுகின்றது அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த ஜனவரி மாதம்...