April 20, 2024

Tag: 29. Juni 2022

பவிஷா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 29.06.2022

பவிஷா அவர்கள் 29.06.2022 ஆகிய இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா ,தங்கை, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்கொண்டுவாழக்க வாழ்க வாழ்கவென...

யாழ்ப்பாணத்தில் அரசியல்வாதிகளை காணோம்!

மக்கள் வீதிகளில் அலைந்து திரிகையில் தமிழ் அரசியல்வாதிகள் பலர் காணாமல் போயுள்ளதாக  தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன் தெரிவித்துள்ளார். எரிபொருள் பிரச்சினை தொடர்பாக யாழ்.ஊடக...

மனிதக் கடத்தல்: டிரக் கொல்கலனில் 46 உடலங்கள் மீட்பு!

அமெரிக்காவின் டெக்சாஸின் சான் அன்டோனியோவில் ஒரு பாரவூர்தி கொல்கலனுக்குள் குறைந்தது 46 பேர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இது அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் மனித கடத்தல் முயற்சி எனத்...

சிறுமி கடத்தல்: யாழில் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பில் இரு இளைஞர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நகர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக உறவினர்களால் யாழ்ப்பாணம்...

யாழில் போராட்டத்தில் குதித்தனர் கிராம சேவையாளர்கள்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுடனர். சுகயீன...

யாழ்ப்பாணத்தவர்களை நாடு கடத்தும் தம்மிக்க?

தனது சொந்தப்பணத்தில் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகமொன்றை திறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் புதிய அமைச்சர் தம்மிக்க. கடவுச்சீட்டு மட்டும் போதாது ஜரோப்பிய நாடுகளிற்கு அனுப்பியும் உதவுங்கள் என கோரி...

செத்துக்கொண்டிருக்கின்றது கொழும்பு?

இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகள் முடக்க நிலையினை அடைந்துள்ளன.எரிபொருள் இன்மையால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்கள் பெரும்பாலும் மூடப்பட்டே வருகின்றது. இதனிடையே இவ்வாண்டு டிசம்பர்...

எரிபொருள் பெற்றாயா?கடமைக்கு வா!-வடக்கு ஆளுநர்!

தேவையற்று அரச பணியாளர்களை கடமைக்கு அழைக்கவேண்டாமென்ற அழைப்பின் மத்தியில் வடக்கில் தமது கடமைகள் நிமிர்த்தம் எரிபொருளைப் பெற்ற அரசு துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில்...