April 20, 2024

Tag: 7. Juni 2022

துயர் பகிர்தல் கந்தசாமி மன்மதராசா

கந்தசாமி மன்மதராசாபிறப்பு 03.10.1958 இறப்பு 07.06.2022யாழ் திருநெல்வேலி பிள்ளையார் கோவிலடியை சேர்ந்தகாலஞ்சென்ற திரு திருமதி கந்தசாமி குடுபத்தினரின் மகன் மன்மதராசா 07.06.2022காலமானார் இவர்காலம் சென்ற கந்தசாமி குடுபத்தினரின்...

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் „எழுத்தும் – சொல்லும் – வாழ்வு“ நூல் வெளியீடு

நுால் வெளியீடு "எழுத்தும் - சொல்லும் - வாழ்வு" “ஈழத்துத் தமிழ்ச்சிறுகதைகளில் இனமுரண்பாடு”உதவி விரிவுரையாளர்சதீஸ் முருகையா தமிழ்த்துறை யாழ் பல்கலைக்கழகம்இடம்: தமிழர் அரங்கம் RHEINISCHE STR. 76-8044137...

பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானா குமாரசாமி(07.06.20 2022

  யானா.குமாரசாமி அவர்கள் 07.06.2022தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்கா சந்திரா. அத்தான் சயிலன் தம்பிமார் சன். சாமி.பெறாமக்கள்அத்தை இராஜேஸ்வரி. மாமா கந்தசாமி....

வெற்றி பெற்றார் பொறிஸ் ஜோன்சன் : பிரதமராகத் தொடர்வார்

பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிரான அவரது கட்சியான கொன்சேவெட்டிக் கட்சியினர் கொண்டுவந்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பொறிஸ் ஜோன்சன் வெற்றி பெற்றார். இன்று வெஸ்மினிஸ்டரில் நடைபெற்ற வாக்கெடுப்பில்...

போராட்டகாரர்களிற்கு மிரட்டல்!

மக்கள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சேனக பெரேரா குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பொதுமக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதாக தெரிவித்து சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்...

வடகிழக்கிலும் சத்திரசிகிச்சைகள் நின்றன!

வடகிழக்கிலுள்ள அரச வைத்தியசாலைகள் அனைத்திலும் பெரும்பாலும் சத்திரசிகிச்சைகள் நின்றுபோயுள்ளது. மருந்து பொருட்களிற்கான பெரும் தட்டுப்பாட்டையடுத்தே விபத்து உள்ளிட்ட சத்திரசிகிச்சை தவிர்ந்த சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளை இந்திய அரசிடமிருந்து...

சஜித் பட்டியிலிருந்து ஆடுகள் தப்பியோட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன எனவும், முக்கிய பதவிகள்...

நமுத்துப்போகும் காலிமுகத்திடல்:ரணில் ஆரூடம்!

போராட்டத்தை வேறு எங்காவது கொண்டு செல்வதா, இல்லையா என்பதை காலி முகத்திடலில் உள்ளவர்கள் தீர்மானிப்பார்கள்.அரசைப் பொறுத்த வரையில் நாங்கள் போராட்டக்காரர்கள் விடயத்தில் தலையிடப் போவதில்லை. அவர்கள் போராட...

வீட்டிலிருக்க சம்பளம்!

இலங்கையில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொதுத்துறை ஊழியர்களுக்காக வீட்டிலிருந்து பணிபுரியும் திட்டத்தை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் தற்போது...

அடுத்த ஆளுநர்:மோதல் உச்சம்

இலங்கையின் மத்திய வங்கியின் அடுத்த ஆளுநர் தொடர்பில் கோத்தா-ரணிலிடையே மோதல் உச்சம் அடைந்துள்ளது.  இலங்கை  மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம்...

மோசமாகிறது நிலைமை:செல்வமும் ஆலோசனை

இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் சிறார்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, சிறுவர்களின் ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்துமாறு பெற்றோர்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்...

உருவானது தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு!

வடகிழக்கை கடித தலைப்பு சங்கங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் மீனவ ,விவசாய அமைப்புக்கள் முதன்முதலாக ஒன்றிணைந்துள்ளன. அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு இன்று யாழில் அங்குரார்ப்பணம் செய்து...