April 18, 2024

Tag: 28. Juni 2022

வணிக நிலைய வளாகம் மீது ஏவுகணைத் தாக்குதல்: 10 பேர் பலி! 40 பேர் காயம்!

உக்ரைன் பொல்டாவா பகுதியில் அமைந்த கிரெமென்சுக்கில் வணிக நிலைய வளாகம் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலைத் நடத்தியது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் நடத்திய இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில்...

கோட்டாவைச் சந்தித்த அமெரிக்கத் தூதுக்குழு!

இலங்கைக்குப் பணயம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டது.  இது ஒரு...

ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் உரிமைகாக எழுந்த தமிழர்கள்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா’’ என்ற முழக்கத்துடன் ,பெல்சியம் நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால்   எழுச்சியுடன் தமிழர்கள் ஒன்று...

காளை அடக்கும் நிகழ்வு: கொலம்பியாவில் 5 பேர் பலி! 300 பேர் காயம்!

கொலம்பியாவின் மத்திய பகுதியில் நடைபெற்ற காளையை அடக்கும் போட்டியில் விளையாட்டுத் திடலில் அமைந்திருந்த மரத்திலான பார்வையாளர் அரங்கதின் ஒரு பகுதிய இடிந்து வீழ்ந்தலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்....

மட்டகளப்பில் தொடர்ந்து பிடிபடும் பதுக்கி வைத்திருக்கும் எரிபொருள்கள்

அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி இராணுவச் சாவடி அருகில் 25  கொள்கலன்களுடன் உழவு இயந்திரமொன்றில் கொண்டு செல்லப்பட்ட டீசல் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைக்காக அக்கரைப்பற்றில் தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள்...

போராட அழைக்கிறது ஜேவிபி!

கோட்டாபய-விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் எவரும் பொதுமக்களின் எதிரிகள் என ஜே.வி.பி.யின் பெண்கள் பிரிவான உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜே.வி.பி.யின் பெண்கள் பிரிவின் தலைவி சரோஜினி...

சஜித் சர்வஜன வாக்கெடுப்பை கோருகின்றார்!

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய...

எரிபொருள் டோக்கனிற்கு முப்படைகளாம்!

இலங்கையில் முப்படைகள் வசம் எரிபொருள் விநியோகத்தை அரசு கையளிக்கவுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு விநியோகத்தை முன்னெடுப்பதற்காக, வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன் வழங்கும் நடவடிக்கை இன்று(27) முதல்...