April 27, 2024

உருவானது தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு!

வடகிழக்கை கடித தலைப்பு சங்கங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் மீனவ ,விவசாய அமைப்புக்கள் முதன்முதலாக ஒன்றிணைந்துள்ளன.

அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு இன்று யாழில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

சமாதானம் சகவாழ்வு மற்றும் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான பயணம் எனும் தொனிப்பொருளில் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு, தெற்கு கிழக்கு, மலையகம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்க உள்ளனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert