Mai 3, 2024

துயர் பகிர்தல் நரேஷ்குமார் இராமசாமி

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட நரேஷ்குமார் இராமசாமி அவர்கள் 02-10-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், இராமசாமி பராசக்தி(செல்லா) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

வினோத்குமார், ரம்மியா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஷிக்கா, ருபேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிகயலின்(பிரீத்தி) அவர்களின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இராமசாமி குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராமசாமி – தந்தை

வினோத் – சகோதரன்

ரம்மியா – சகோதரி