März 28, 2024

Tag: 12. Oktober 2021

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புது மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய இ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ இ40 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில்...

சா‌த‌னை தொலைக்காட்சி அறிவிப்பாளர் விருது திரு:முல்லைமோகன் அவர்களுக்கு!

யேர்மனியில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் ஆய்வாளர் ஒருங்கிணைப்பாளர் சமூக பொது நலச் செயல்பாடுடாளர் மேடை தொலைக்காட்சி அறிவிப்பாளர் என பண்முக ஆளுமை கொண்ட திரு முல்லை மோகன்...

துயர் பகிர்தல் இராசரட்ணம் ஆனந்தகுமார்

திரு இராசரட்ணம் ஆனந்தகுமார் மண்ணில் 22 MAR 1969 / விண்ணில் 07 OCT 2021 யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ...

யாழில் பல மணிநேரமாக இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறை-இரவிரவாக குவிக்கப்பட்ட அதிரடிப்படை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் தொடர்ச்சியாக பல மணிநேரம் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் இரண்டு மணியிலிருந்து இரவிரவாக வாள்வெட்டுக் குழுக்களால் பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் இடம்...

கொரோனா தடுப்பு மாத்திரை!! அனுமதிக்கான விண்ணப்பம்!!

கொரோனா வைரஸ் தடுப்பு மாத்திரை கொரோனா தொற்று நோயின் பாதிப்பையும் இறப்பையும் குறைக்கும் என்று அறிவித்தது என மருந்து நிறுவனமான மெர்க் கடந்த வாரம் அறிவித்திருந்தது. மோல்னுபிரவீர் அமெரிக்காவில்...

யேர்மன் தலைநகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற 2-ம் லெப். மாலதியின் நினைவு நாள்

யேர்மன் தலைநகர் பேர்லினில் 2ஆம் லெப்டினன் மாலதியின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இன்றைய நாள் நடைபெற்றன....

1500 ஆண்டுகளுக்கு முன்னரான வைன் வாளாகம் கண்டுபிடிப்பு!!

இஸ்ரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்னரான மிகப் பெரிய பழமையான வைன் தயாரிக்கும் வளாகத்தை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளனர். மத்திய நகரமான யாவ்னேயில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த...

அஸ்ட்ரா செனெகா!! கொரோனா ஆபத்தைக் குறைக்க உதவுகிறது!!

கொவிட்-19 தடுப்பு மருந்துகளில் ஒன்றான அஸ்ட்ரா செனெகா தடுப்பு மருந்தின் கலவை கொரோனா தொற்று மற்றும் இறப்பு அபாயத்தை குறைக்க உதவியதாக பிரிட்டிஷ் அஸ்ட்ரா செனெகா தடுப்பு...

அடுத்து எரிபொருளாம்?

சலுகைகளை வழங்க வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்தால், எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர இலங்கை பெட்ரோலிய கூட்டுத் தாபனத்திற்கு வேறு வழியில்லை என்று கூறினார். உலக...

உஙகளால் தான் ஆயுதம் ஏந்தினோம்:சிறீதரன்!

தமிழ் இளைஞர்களை சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே! - இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு சிறீதரன் எம்.பி பதில் கடந்த 2021.10.06 ஆம்...

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கோட்டா முன் பதவியேற்பு!!

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜீவன் தியாகராஜா,...

வடக்கு ஆளுநர்:தொடர்ந்தும் சாள்ஸ்!

எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர்  திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (11) காலை...

திருமலையில் கொள்ளைச் சம்பவம்! மூவர் கைது!!

திருகோணமலை மத்திய வீதியில் உள்ள மகா சேல் கடையில் பணிபுரியும் இருவருடன் மற்றொரு நபரும் இணைந்து பல லட்சம் பெருமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட...

தீர்வினை வழங்க இந்தியா உதவி செய்யவேண்டும்:அரவிந்தன்

இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களை பாதுகாக்கின்ற பொறுப்பு இந்தியாவிற்கே உள்ளது அதிலும் தமிழ் நாட்டில்வாழ்கின்ற மக்களும் இந்திய அரசாங்கத்திற்குமே உண்டு . அத்தகைய ஒரு நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்ற...

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகிறாராம்!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, நாளை செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.இலங்கையின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்...

கோத்தா பின்வாங்கினார்: நாமல் பயணம்!

மோடியின் அழைப்பினை கோத்தபாய புறந்தள்ளிவிட்ட நிலையில் பட்டத்து இளவரசன் செய்தியுடன் இந்தியா செல்லவுள்ளார்.  விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச 100 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் சகிதம்...

பொதுஜனம் தலையில் தொடர்ந்தும் இடி!

இலங்கையில் அடுத்து இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தபானம் தனக்கு 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என...