April 19, 2024

Tag: 8. Oktober 2021

விதவைகளை ஏமாற்றும் கும்பல் மக்களே அவதானம்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று  கரவெட்டி கரணவாய் தெற்கு பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கணவனை...

யாழில் ஆவா குழு மீண்டும் கைவரிசை!

கொக்குவில், தாவடி பகுதியிலுள்ள  வீடொன்றின் மீது ஆவா குழு ரௌடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாவடி சந்தியிலுள்ள வீடொன்றின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணியளவில்...

அலரி மாளிகையில் நவராத்திரி பூசையில் பங்கேற்கவுள்ள சுப்பிரமணிய சுவாமி

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் (Mahinda Rajapaksa) தலைமையில் அலரி மாளிகையில் எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்...

துயர் பகிர்தல் திரு யோகநாதன் தில்லையம்பலம்

திரு யோகநாதன் தில்லையம்பலம் தோற்றம் 13 AUG 1951 / மறைவு 07 OCT 2021 யாழ். சரவணை மேற்கு நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும்...

தென்சீனக் கடலில் ஏற்பட்டுள்ள பதற்றம்! அமெரிக்காவின் அணுவாயுத நீர்மூழ்கி கப்பல் மீது தாக்குதல்

அமெரிக்காவுக்கு சொந்தமான அணுவாயுத நீர்மூழ்கி கப்பல் ஆசிய பசுபிக் பிராந்திய கடலில் மூழ்கி இருந்த போது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடையாளம்...

துயர் பகிர்தல் திருமதி நாகரட்னம் பரமநாதர்

திருமதி நாகரட்னம் பரமநாதர் தோற்றம்: 14 செப்டம்பர் 1924 - மறைவு: 06 அக்டோபர் 2021 யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Canberra ஐ...

சிறிலங்கா மீது அமெரிக்கா இராணுவ பலத்தை பிரயோகிக்கும் ஆபத்து! அமைச்சர் கடுமையான எச்சரிக்கை

சிறிலாங்காவில் அமெரிக்காவுக்கு சொந்தமான பொருளாதார நிலையமோ, பொருளாதார வலயமோ இருந்தால், அதனை பாதுகாக்க அவர்கள் இராணுவ யுத்த பலத்தை பயன்படுத்துவார்கள் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார்....

தமிழர் பகுதியில் அதிகாலையில் இடம்பெற்ற பேரனர்த்தம்! குழந்தைகள் உட்பட ஐவர் உடல் கருகி பலி

  நுவரெலியா - இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் நேற்றிரவு (07) 10 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர். தாய்,...

தமிழ் அரசியல் கைதிகள் யாழ். சிறைக்கு மாற்றம்???

அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக விரைவில் யாழ். சிறைக்கு மாற்றப்படுவதற்கான பச்சை சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்...

முள்ளியவளையினை சேர்ந்த இளைஞன் ஜெர்மனில் உயிரிழப்பு!

முல்லைத்தீவு முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஜெர்மனியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாய்நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக...

1001வது தடவை: 3 உடன் நிற்கின்றது இந்தியா

இந்தியா 13வது திருத்த சட்டத்தை வழமை போல அமுல்படுத்து கோரிக்கைவிடுத்துள்ளது. 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய வௌியுறவு செயலாளர்...

மாணவர்கள் வீட்டில்:ஆசிரியர்கள் றோட்டில்!

இரு வருடங்களாக மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். ஆசிரியர்கள் வீதியில் இருக்கின்றனர். இதுதான் இந்த ராஜபக்ச அரசின் பெரும் சாதனையும் நாட்டின் பெரும் வேதனையும்.”– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான...

நடேசனின் பங்காளிகள் யார்:பரபரப்பு!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் ‘பண்டோரா பேப்பர்களில்’ பெயரிடப்பட்ட இலங்கையர்களை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளதாக இலங்கை அரசு பிரச்சாரங்களை முடுக்கிவிட நடேசனின்...

காணொளியில் பட்டம்!

  யாழ்ப்பாண பல்கலைக் கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று வியாழக்கிழமை  நிகழ்நிலையில்...

இராணுவ இருப்பிற்கு மீண்டும் பூச்சாண்டிகள்?

வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்தை நிறுவுவதில் இலங்கை அரசு தனது எடுபிடிகள்  சகிதம் மும்முரமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட சுற்றிவளைப்பு என்ற...

போதைபொருள் வியாபாரம்:புலிகளை கோர்த்துவிடும் இந்தியா!

விடுதலைப்புலிகளை போதைப்பொருள் கடத்தல்காரர்களாக்க இலங்கை இந்திய புலனாய்வு அமைப்புக்கள் மும்முரமாக செயற்பட தொடங்கியுள்ளன. பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாகக் கூறி, தமிழ்நாட்டின்...

பிரான்சில் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் 12 ஆவது தடவையாக நடாத்தும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி எதிர்வரும் 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை...