April 23, 2024

Tag: 3. Oktober 2021

இலங்கைக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்த கால அவகாசம் வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு எதிர்வரும் 2022ம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியியுள்ளது. சிறந்த நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித...

வர்ணராமேஸ்வரன் அவர்களை நினைவு கூறி அஞ்சலிக்க அழைக்கின்றோம்.

நண்பர்களே திரு வர்ணராமேஸ்வரன் அவர்களுக்கான இசை அஞ்சலியில் நிகழ்வில் உங்களை அழைத்து நிற்கிறோம்! பாடகரா ,மிருதங்க வாத்தியக் கலைஞராக ,இசையமைப்பாளராக ,நடு நிலையாளராக ,எமது மண்ணுக்கு பெருமை...

துயர் பகிர்தல் பஞ்சமாசோதிநாயகம் சபாரத்தினம் (பஞ்சா)

திருமதி பஞ்சமாசோதிநாயகம் சபாரத்தினம் (பஞ்சா) தோற்றம்: 01 நவம்பர் 1928 - மறைவு: 01 அக்டோபர் 2021 யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், அவுஸ்திரேலியா Northern Territory...

துயர் பகிர்தல் நந்தினி குமாரவேலு

திருமதி நந்தினி குமாரவேலு பிறப்பு 06 NOV 1975 / இறப்பு 01 OCT 2021 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி குமாரவேலு...

அருள்நந்திசிவம் கணேஸ்வரி

திருமதி அருள்நந்திசிவம் கணேஸ்வரி பிறப்பு 06 DEC 1942 / இறப்பு 02 OCT 2021 யாழ். காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருள்நந்திசிவம் கணேஸ்வரி அவர்கள்...

சீனாக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

  திபெத்திய ஹாங்கொங் சமூகத்தினர் மற்றும் உய்குர்கள் இணைந்து சீன மக்கள் கட்சிக்கு எதிராக லண்டனில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 72 ஆண்டுகளுக்கு முன்பு  சீன கம்யூனிஸ்ட் கட்சி...

கொவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு   நீண்ட கால நோய் அறிகுறிகள்

கொவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு  3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...

துயர் பகிர்தல் நரேஷ்குமார் இராமசாமி

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட நரேஷ்குமார் இராமசாமி அவர்கள் 02-10-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், இராமசாமி பராசக்தி(செல்லா) தம்பதிகளின் பாசமிகு...

செல்வி கனகசபை சிவலோகனாயகி

செல்வி கனகசபை சிவலோகனாயகி --துயர்பகிர்வும் கண்ணீர் அஞ்சலியும் துயர்பகிர்வும் கண்ணீர் அஞ்சலியும் செல்வி கனகசபை சிவலோகனாயகி (உசா teacher) இணுவில் கிழக்கு கருணாகர பிள்ளையார் வீதியை சேர்ந்த...

தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் இரண்டாம்  ஆண்டு நினைவு அஞ்சலி 03.10.2020

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும் யேர்மனில் எஸ்லிங்கள் நகாரில் வாழ்ந்து வந்தவருமான தர்மலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் இறைவனடி சேர்ந்து இரண்டாம்  ஆண்டு நினைவு ஆஞ்சலி இன்றாகும், அன்புற்று...

ஹர்ஷ் வர்தன் இலங்கை வந்தடைந்தார்!

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கை வந்தடைந்தார். அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி...

இலங்கை:இன்று 256!

  மீண்டும் திறந்து விடப்பட்டள்ள இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 256 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு...

இலங்கை:சிறுவர்களை பயன்படுத்தி கடத்தல்!

மூன்று வயதான சிறுவனை பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட குழுவை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மடக்கியுள்ளனர். தென்னிலங்கையில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த சந்தேகநபர்கள்...

திங்கள் முதல் கைதிகளை பார்வையிட அனுமதி!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றினையடுத்து கைதிகளை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு...

ஆரியகுளத்தில் கலாச்சார மண்டபத்திற்கு அனுமதியில்லை!

  யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில் இந்து பௌத்த கலாச்சார மண்டபம் அமைக்க அனுமதிக்கப்படவில்லையென யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மறுதலித்துள்ளார். கடந்த மாதம் 28 ஆம் திகதிய...

ரோகித்த ராஜபக்சவின் பூனையை தேடி காவல்துறை!

மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித்த ராஜபக்சவின் பூனையை தேடி கண்டுபிடித்து தருமாறு காவல்துறை அதிபரிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டமை கவனத்தை ஈர்த்துள்ளது. ரோகித்தவின் மனைவியினால்; வளர்க்கப்பட்ட செல்லப்பிராணியான பூனை...

இங்கிலாந்தில் திங்கள் முதல் இராணுவத்தினரால் எரிபொருள் விநியோகம்!!

இராணுவத்தினர் எதிர்வரும் திங்கள்கிழமை முதல் இங்கிலாந்து முழுவதும் கேரேஜ்களுக்கு எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருட்களை வழங்கத் தொடங்குவார்கள் என்று பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது.பெண்கள் உட்பட ஏறக்குறைய 200 சேவையாளர்கள்...

தலைவர்கள் இல்லாத இனத்தில் தரகு முகவர்கள் அட்டகாசம்! பனங்காட்டான்

முழுமையான பங்கேற்புடன் சர்வதேச நீதி விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்துவதற்கு ஜெனிவா தீர்மானத்தை செயற்படுத்த வேண்டிய தமிழர்தரப்பு தலைவர்கள் இல்லாமையால் தரகு-முகவர்களிடம் சிக்கித் தள்ளாடுகிறது. சர்வதேச நீதி விசாரணைப்...

எனது பிள்ளையை அடித்துகொன்றவிட்டு சுட்டுவிட்டார்கள்

எனது பிள்ளையை அடி அடியென அடித்து கொன்று போட்டு  சுட்டுப் போட்டான்கள் இந்த கொடுமையைக் கேட்க ஆளில்லையா? எங்களுக்கு நீதி வேண்டும்  படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் தயார்...

கொலை கலாச்சாரம்:அகப்பட்ட இலங்கை புலனாய்வு!

நன்றாக திட்டமிட்டு, சிங்கள பொதுமகனொருவரை கொலை செய்துவிட்டு இலங்கை புலனாய்வு பிரிவின் பெயரில் தப்பிக்கவோ சலுகைகளையோ அனுமதிக்கமுடியாதென தெரிவித்துள்ளது நீதிமன்றம். யுத்த காலத்தில் வடக்கில் கொலைகளை அரங்கேற்றிய...

சீனாவா? அமெரிக்காவா? ஊசிக்கணக்கில் போட்டி!

சீனா தனது சினோபாம் ஊசிகளை அள்ளி வழங்குகின்ற போதும் இலங்கையில் இளம் தரப்பிடையே அதற்கான வரவேற்பில்லாதே இருந்துவருகின்றது. எனினும் அமெரிக்க பைசர் தடுப்பூசிகளிற்கு வரவேற்பிருப்பதுடன் பல்கலைக்கழக மாணவர்கள்...

கொரோனாவை கண்டுகொள்ளாவிடின் தண்டம்!

  கொரோனா பெருந்தொற்றின் மத்தியில் அனுமதியின்றி திருமண நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட குடும்பத்தினருக்கு தண்டப் பணம் அறவிடுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டிலிப்பாய் சுகாதார...