April 23, 2024

Tag: 26. Oktober 2021

துயர் பகிர்தல் திரு கனகசபாபதி சோமசேகரன்

திரு கனகசபாபதி சோமசேகரன் இறப்பு - 25 OCT 2021 யாழ். மல்லாகம் நீலியம்பனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொழும்பு தெஹிவளையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி சோமசேகரன்...

துயர் பகிர்தல் திரு செல்லையா சிவானந்தராசா

திரு செல்லையா சிவானந்தராசா பிறப்பு 19 AUG 1937 / இறப்பு 24 OCT 2021 முல்லைத்தீவு கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வதிவிடமாகவும் கொண்ட...

திருமதி கிருபாநிதி யோகேஸ்வரன்

திருமதி கிருபாநிதி யோகேஸ்வரன் பிறப்பு 04 MAY 1964 / இறப்பு 24 OCT 2021 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாநிதி யோகேஸ்வரன் அவர்கள்...

செல்வி சுபாங்கி ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்தது 26.10.2021

  யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் செல்வி சுபாங்கி ரவி அவர்கள் 26.10.2021 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தங்கை, உற்றார், உறவினர்கள், நண்பர்ககளுடன் கொ...

மண்டியிட்டது சிறிலங்கா அரசு – சஜித் பகிரங்கம்

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன் சிறிலங்கா அரசாங்கம் மண்டியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்தார். இன்று (25) அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் செய்தியாளர்கள்...

பட்டினியால் வாடும் குடும்பம்!! பெண் குழுந்தையை 500 டொலர்களுக்கு விற்றது!

ஆப்கானிஸ்தானில் பட்டினியால் வாடும் குடும்பத்தினரால் பெண் குழந்தை ஒன்று 500 டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி ஆட்சி நடத்திவரும் நிலையில் ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான...

உலகின் மிகப் பழமையான விலங்கு குகை ஓவியம் கண்டுபிடிப்பு!!

உலகின் மிகப் பழமையான விலங்கு குகை ஓவியத்தை இந்தோனேசியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக 45,500 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டதாகக் கருதப்படும் காட்டுப் பன்றிகளைக் காட்டும் ஒரு ஓவியம்...

பிரித்தானியாவில் ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு £9.50 ஆக உயரும்

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொண்டு தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் ஒரு மணித்தியாலயத்திற்கு 9.50 பவுண்கள் என உயரவுள்ளது.நாளை மறுதினம் புதன்கிழமை வரவு செலவு பாதீட்டில்...

மட்டக்களப்பு வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைப்பு!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது.நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...

வீதியில் ஆசிரியர்கள்!

இலங்கையில்  நாடளாவிய ரீதியில் நடைபெறும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்தின் தொடர்ச்சியாக, கிளிநொச்சி பளையில் இன்று நடைபெற்ற போராட்டத்திலிருந்து

யாழ்ப்பாணத்திற்கும் வருகிறது திரவ உரம்!

இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட உரம் தொடர்பில் விவசாயிகளிடையே அவநம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே யாழ்.மாவட்ட நெற்செய்கையாளர்களுக்கு வழங்குவதற்காக இந்தியாவின் நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்டத்தை...

ராஜபக்ஸர்களிற்கு மறை கழன்றுவிட்டது:கிருனிகா!

தற்போது உருவப்பொம்மைகளை மாத்திரமே மக்கள் அடிப்பதாகவும் எரிப்பதாகவும் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ரா, எதிர்வரும் நாள்களில் ‘ராஜபக்சஷ’ என்ற குடும்பப் பெயர் கொண்டவர்கள் வீதிக்கு...

அனுராதபுரத்திலிருந்து மகசீனிற்கு?

கொலை அச்சுறுத்தலிற்குள்ளான தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுரம் சிறையிலிருந்து கொழும்பு மகசீன் சிறைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண சிறைக்கு மாற்றம் செய்யுமான அவர்களது கோரிக்கை பாதுகாப்பின்மை காரணத்தை...

சிதைகிறது பேரரசர் பிம்பம்:தேர்தலில் தோல்வி!

சிங்கள மக்களிடையே கட்டப்பட்ட பேரரரசர் பிம்பம் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட தரப்புக்களிடையே வேகமாக சிதைந்துவருகின்றது. இதனை பகிரங்கமாகவே கோத்தபாய முதல் அமைச்சர்கள் ஈறாக பொதுவெளியில் பிதற்ற தொடங்கியுள்ளனர்....