März 28, 2024

Tag: 6. Oktober 2021

துயர் பகிர்தல் திருமதி பிறிக்சி பற்றிமா மோகன்

திருமதி பிறிக்சி பற்றிமா மோகன் பிறப்பு 31 JUL 1951 / இறப்பு 04 OCT 2021 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பிறிக்சி பற்றிமா மோகன்...

துயர் பகிர்தல் ஜெயேஸ்வரி குணரட்ணம்

திருமதி. ஜெயேஸ்வரி குணரட்ணம் தோற்றம்: 16 நவம்பர் 1929 - மறைவு: 04 அக்டோபர் 2021 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வதிவிடமாகவும், தற்போது கனடா Milton ஐ...

துயர் பகிர்தல் செல்வி ஆனந்தி குலசேகரம்பிள்ளை

செல்வி ஆனந்தி குலசேகரம்பிள்ளை பிறப்பு 09 SEP 1957 / இறப்பு 30 SEP 2021 யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை...

அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . ( பகுதி 2பாகம்6) 29.09.2021 இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில்

திரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் . . ( பகுதி 2பாகம்6) ஆரம்பமாகின்றது இந்நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 8: மணிக்கு நீங்கள் கண்டுகளித்து வருகின்றீர்கள்...

நிரூபமாவுக்கு நாமலுக்கு என்ன தொடர்பு? அவரே பகிரங்கமாக கூறிய பதில்

  எந்த சொந்தமாக இருந்தாலும் உறவுமுறையும் அரசியலும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) தெரிவித்தார். பல உலக தலைவர்களின் இரகசியங்களை...

துயர் பகிர்தல் இளையதம்பி இராசநாயகம்

திரு. இளையதம்பி இராசநாயகம் (ஓய்வுபெற்ற லிகிதர், உரிமையாளர் துர்க்கா மரக்காலை -சண்டிலிப்பாய்) தோற்றம்: 01 ஜூலை 1934 - மறைவு: 05 அக்டோபர் 2021 யாழ். கட்டுவனைப்...

துயர் பகிர்தல் சின்னையா வேலுப்பிள்ளை (சுக்குரி)

திரு. சின்னையா வேலுப்பிள்ளை (சுக்குரி) தோற்றம்: 15 செப்டம்பர் 1944 - மறைவு: 05 அக்டோபர் 2021 யாழ். அளவெட்டி தஞ்சிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா...

துயர் பகிர்தல் விஜயா மனோகரன்

திருமதி விஜயா மனோகரன் (கொழும்பு இந்துக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியை) தோற்றம்: 15 ஜனவரி 1973 - மறைவு: 05 அக்டோபர் 2021 காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும்,கொழும்பு...

மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் போராட்டம் முன்னெடுப்பு

  ஆசிரியர் தினமாகிய இன்று புதன் கிழமை (6) நாடு முழுவதும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அதற்கமைவாக இன்றைய தினம் புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டத்திலும்...

கீரிமலைக் கடலில் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு குளிக்கச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்.கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த  போது, கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 18) எனும் இளைஞனே...

உலக தலைவர்கள் ஊழல் பட்டியலில் ராஜபக்சவின் உறவினர்…

உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் நேற்று (03) வெளியானது. இதில்...

எவர் கிரீன் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களுள் ஒன்றான எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. எவர் ஏஸ் கப்பல் நேற்றிரவு 11.04 மணியளவில் கொழும்பு...

கொலையாளி மகளிற்கு அள்ளி கொடுக்கிறது இலங்கை!

இன அழிப்பின் பங்காளிகளில் ஒருவரான  பிரசன்ன டி சில்வாவின் மகளான  பாடகி யொஹானி டி சில்வாவை இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான தூதராக நியமிக்க சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது....

பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஊசி!

இலங்கையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தங்களுக்கு அருகாமையில் உள்ள பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசிகளைப் பெறலாம் என்று...

கிளிநொச்சிக்கு பிணவறையாக மாறிய 20 அடிக் கொள்கலன்!!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நிலவிய குளிரூட்டல் வசதியைக் கொண்ட பிணவறை பற்றாக்குறையைடுத்து,  20 அடிநீளமான இரும்பு கொள்கலன் ஒன்று கிளிநொச்சியில் இராணுவத்தினரால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடம் ...

நவம்பர் மாதம் 15 வரை மூடப்படுகிறது இராசாவின் தோட்ட வீதி!!

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.அது தொடர்பில்...

மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு...

மண் அகழ்வு!! மக்கள் எதிர்ப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இடங்களை பார்வையிடுவதற்கு, இன்று (05) அதிகாரிகள் வருகை தந்தனர்.இதன்போது ஒன்றுகூடிய பிரதேச...

இந்திய மீனவர்கள் தாக்குதல்!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை மீன்பிடி படகு குருநகர் பகுதி மீனவ படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு படகில் இருந்த குருநகர் மீனவர்களை கடலில்...

இலங்கையும் நாடு கடத்துகின்றது!

இலங்கையில் பண மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்களை உடனடியாக நாடு கடத்துமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ குடிவரவு...

மீள திறக்கின்றன பாடசாலைகள்

இலங்கையில்  எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் மாகாண சபைகளின் கீழுள்ள 200 க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு...

இந்திய,இலங்கை கூட்டில் மீண்டும் புலிப்பூச்சாண்டி!

மீண்டும் தென்னிலங்கை அரசியலுக்கான இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்களுடன் புலி பூச்சாண்டியை காண்பிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு லட்சத்தீவில் இருந்து இலங்கை மீன்பிடி...