துயர் பகிர்தல் மயூரி ஜனகன்

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மயூரி ஜனகன் அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவேந்திரன் யோகலட்சுமி(யோக) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், பாலேந்திரன்(இளைப்பாறிய அதிபர்- சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயம்) பேரின்பஜானகி(இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர்- யாழ் கல்வி வலயம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜனகன்(கண்ணா- Accountant) அவர்களின் அன்பு மனைவியும்,

ஷாலினி(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

யோகலிங்கம்(ஜேர்மனி), தவலிங்கம்(கனடா), கணேசலிங்கம்(திருகோணமலை), ஞானலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

சாந்தலட்சுமி(வேலணை), ஞானலட்சுமி(யாழ்ப்பாணம்), ஜெயலட்சுமி(கனடா), மகாலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

திருப்பரன்(லண்டன்), துவாரகா(Dr. தேசிய வைத்தியசாலை- கொழும்பு), கல்பனா(ஆசிரியை- அரியாலை பார்வதி வித்தியாலயம்), பிரதீபா(Lawyer), நிரூஜன்(HSBC- China), நிரூஜா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனிஷ், அஜேஸ், அக்‌ஷிதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சாயிரமணா(யாழ்ப்பாணம்), இல்டசியன், நிலானி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05-11-2020 வியாழக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஜனகன்(கண்ணா- கணவர்)

தொடர்புகளுக்கு

ஜனகன் – கணவர்

யோகு – அம்மா

ஷாலினி – சகோதரி

பாலேந்திரன் – மாமா